Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிறப்பு இடம் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த சீர்காழி பகுதி தமிழக...

சீர்காழி, மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவமாணவிக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பதக்கம் அணிவித்து, ரொக்கபணம் வழங்கி  பாராட்டினர். விரைவில் தளபதியை சந்திக்க தயாராக இருங்கள் எனவும்...

திருவாரூரில் மனித உருவ ரெட் ரிப்பன் அடையாளத்தை உருவாக்கி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ மாணவிகள்..

திருவாரூர், டிச. 01 - ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்விக் குழுமம் சார்பாக உலகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் எய்ட்ஸ் நோயால்...

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைப்பெற்ற தொழில் முனைவு மற்றும் புதுமை இயக்குனரக நிகழ்ச்சி …

செங்கல்பட்டு, சனவரி. 26 - தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா தேசிய கண்டுபிடிப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் சார்பில் இன்ஸ்பிரேஷன் ஸ்டுடியோவில் தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் தொடக்க நிறுவனர்கள், ஆர்வமுள்ள...

இணையத்தில் வைரலாகி வரும் பள்ளி மாணவனின் வீடியோ … மாணவன் கடத்தலா … சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர்  நகர்ப்பகுதிக்கு உட்பட்ட  நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் அவருடைய மகன் கிஷோர் வயது 11. இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி...

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட உயர் கல்விப் படிக்கும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடுக்கு மேல் இருப்பது...

திருவாரூர், பிப். 24 - திருவாரூர் அருகேவுள்ள மஞ்சக்குடியில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெரஞ்சன் உரை நிகழ்த்தும் போது, பள்ளிக்கல்வி முடித்து கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 50 விழுக்காடுக்கு மேல் இருக்கிறது என அப்போது...

கும்பகோணம் அரசு தன்னாட்சி கல்லூரியில் நடைப்பெற்ற பி.ஏ ஆங்கிலம் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ….

கும்பகோணம், ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் உள்ள அரசு தன்னாட்சி கலைக்கல்லூரியில் 2004-07 பி ஏ ஆங்கிலம் சிறப்புப்பாடம் எடுத்து படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர் சங்க பொறுப்பாளர்...

கோவிலாச்சேரி அன்னை கல்வி குழுமத்தில் நடைப்பெற்ற 12 வது பட்டயங்கள் வழங்கும் விழா : எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக...

கும்பகோணம், ஜூலை. 10 - கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கல்வி குழுமத்தின் சார்பில் நேற்று அன்னை பல்துறை தொழில்நுட்ப கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. https://youtu.be/1bAgh2Md2pM அன்னை கல்வி குழு தலைவர் அன்வர் கபீர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அப்துல் கஃபூர் முன்னிலை வகிக்க, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக...

கடின உழைப்பும் கல்வியும் மட்டுமே உங்கள் லட்சியத்தை அடையக் கூடிய வழி : 20 வயதில் தொடங்கினால்தான் 30...

மயிலாடுதுறை, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… நல்ல ஷூ, சாப்பாடு இல்லை மேலும் படிப்பிற்கும் எனக்கும் ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் முன்னேறினேன் எனக்கு கிரிக்கெட் மட்டுமே தெரியும். மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நட்ராஜ் பேச்சு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற...

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...

திருவாரூர், பிப். 20 – தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...

திட்டமிட்டப்படி வரும் ஜூன் 13 ஆம் தேதியன்று பள்ளிகள் திறப்பதற்கான ஆயத்தப்பணி நடைப் பெற்று வருகிறது : கும்பகோணத்தில்...

கும்பகோணம், ஜூன். 11 - இன்று கும்பகோணத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டமிட்டபடி வரும் 13 ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், இன்றும், நாளையும் இது குறித்து ஆய்வு செய்யவுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார். https://youtu.be/dNxakXGLaiY மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் ஏற்பாட்டில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS