Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிறப்பு இடம் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த சீர்காழி பகுதி தமிழக...

சீர்காழி, மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவமாணவிக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பதக்கம் அணிவித்து, ரொக்கபணம் வழங்கி  பாராட்டினர். விரைவில் தளபதியை சந்திக்க தயாராக இருங்கள் எனவும்...

ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் நீங்கள் பணி செய்யும் இடம் இருந்தால் நடந்தே செல்லுங்கள் : ஆட்சியர் முதல்...

திருவாரூர், டிச. 01 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மேல திருப்பாலக்குடி ஊரைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் தம்பி தம்பதியரின் மகள் ஸ்ரீ லட்சுமி, இவர் ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், இவரும் இவருடைய தோழி கலை என்பவரும் யாருக்கும்...

திருத்தணியருகே நடைப்பெற்ற வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் : மாணவர்களோடு சேர்ந்து போரட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள் … பள்ளி...

திருத்தணி, ஆக. 21 - திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அமைந்துள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400 - க்கும்  மேற்பட்ட மாணவ மாணவியர் போதிய வகுப்பறை கட்டட வசதிகள் இல்லாத நிலையில் அங்கு படித்து வருவதாக அப்பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மேலும் அவர்களுக்கு தொந்தரவு...

ராள்ளபாடி தனியார் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் 100 சதவீத வாக்குப் பதிவு...

பெரியபாளையம், ஏப். 5- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் … திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப்பள்ளி இந்நிலையில் அப்பள்ளி மாணவர்கள் எதிர்வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து 18-வது மக்களவை பொதுத்...

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி : மாலை நேரம் வரை உடலை தேடியும் கிடைக்காததால்...

மீஞ்சூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... ‌திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணாசிங் பிண்டுகுமாரி  தம்பதியினர். மேலும் அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் கிரண்  (23) என்பவரோடு மொத்தம் ஐந்து...

இணையத்தில் வைரலாகி வரும் பள்ளி மாணவனின் வீடியோ … மாணவன் கடத்தலா … சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர்  நகர்ப்பகுதிக்கு உட்பட்ட  நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் அவருடைய மகன் கிஷோர் வயது 11. இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி...

வசதி இல்லாதவர்களும் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள் : தியாகி நடுநிலைப்பள்ளி மாணவர்களுடனான காஞ்சிபுரம் டி.ஐ.ஜி...

காஞ்சிபுரம், மே. 18 - சிறு வயதில் கல்வி கற்கக்கூட வழியில்லாமலும், வசதியில்லாமலும் இருந்த பலர் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்கள் என காஞ்சிபுரம் சரக டிஐஜி எம்.சத்தியப்பிரியா பேசினார். காஞ்சிபுரம் பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் தியாகி நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள்,...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருவாரூர், செப். 26 - திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. https://youtu.be/cryPrhj0UVI அதிமுக ஆட்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரிக்கு சரியான திட்டமிடல் இல்லாமலும், அவசரகோலத்தில் நிரந்தர இடம் மற்றும் கட்டிடங்களை ஏற்படுத்தாமல் விட்டு விட்டது....

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி, பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாளை வெகுச்சிறப்பாக கொண்டாடிய...

திருவாரூர், ஜூலை. 15 – இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் இராம்கோ...

காஞ்சிபுரம் தனியார் மழலையர் பள்ளி மாணவர்கள்‌ உள்ளங்கை பதிவு மூலம் 32 அடி நீளம் கொண்ட தேசிய...

காஞ்சிபுரம், ஆக. 07 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள எல்லப்பா நகர் பகுதியில் அமைந்துள்ளது  யுரோ கிட்ஸ் மழலையர் பள்ளி இப்பள்ளி கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. https://youtu.be/2F1GnNpn76A வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர பொன்விழா 75 ஆம் ஆண்டு பெருவிழா கொண்டாடபடவுள்ள...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS