Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலகத்தில் சுதந்திர தின விழாவையட்டி அந்நாளில் வட்டார கல்வி அலுவலர்கள் மோகன், கோ.குணசேகரன் ஆகியோர் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்கள்.

திருவண்ணாமலை: வரும் 11ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடை பெறுகிறது – வழக்காடிகள் வழக்குகளை விரைவாகவும்...

pic: file copy திருவண்ணாமலை, செப்.3- தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின் படியும் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்திரவின் படியும் வருகின்ற 11ந்தேதி அன்று செங்கம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றமானது செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலை...

திருவண்ணாமலை காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில், அனைத்து வணிகத் தளங்களையும், மாலை 5 மணிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்குள் மூட வேண்டும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். செய்தி சேகரிப்பு இராமமூர்த்தி திருவண்ணாமலை, ஆக.16- கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலை மற்றும் காட்டாம்பூண்டி பகுதிகளில் அனைத்து கடைகளும் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்குள் மூட...

தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாள் பயிலரங்கம் : திருவண்ணாமலை...

Pic File copy திருவண்ணாமலை மார்ச்.17- திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்று துறை, ஸ்ரீபெரும்புதூர் ராஜூவ்காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் இணைந்து நடத்திய தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கத்தின்...

திருவண்ணாமலை : டிச 11 ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : 2 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடி பணி...

திருவண்ணாமலை டிச.8- திருவண்ணாமலையில் வருகிற 11ந் தேதி நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும்...

திருவண்ணாமலை – சென்னை நேரடி ரயில் இயக்க சி.என்.அண்ணாதுரை எம்.பி. கோரிக்கை !

திருவண்ணாமலை, ஜூலை.26- திருவண்ணாமலை - சென்னை இடையே தினசரி நேரடி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் சி.என்.அண்ணாதுரை எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் - காட்பாடி ரயில்வே மார்க்கத்தில், வேலூர் - விழுப்புரம் இடையே திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது....

திருவண்ணாமலை : காந்தியடிகளின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனை : அமைச்சர்...

உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனையை  மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். திருவண்ணாமலை அக்.3- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று  (02.10.2021) உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்...

வள்ளிவாகை ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி

திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை ஊராட்சியில் வேடியப்பன் மலையடிவாரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மங்கலம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் நியாயவிலைக் கடை கட்டிட கட்டுமானப்பணி, வேடந்தவாடி ஊராட்சியில்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது ..

திருவண்ணாமலை ஜன. 28 – திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.     இதற்கான...

2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு

திருவண்ணாமலை, ஜூலை.28- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள் சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடந்து முடிந்தது. தொடர்ந்து தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் உடற்தகுதி தேர்வு தொடங்கியது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS