Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா – அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்

திருவண்ணாமலை, ஜூலை.28- திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார். திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் முத்து விநாயகர் கோவில் தெருவில் திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்புவிழா நேற்று நடைபெற்றது....

2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு

திருவண்ணாமலை, ஜூலை.28- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள் சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடந்து முடிந்தது. தொடர்ந்து தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் உடற்தகுதி தேர்வு தொடங்கியது....

காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று திரும்பிய விவசாயி மின்வேலியில் சிக்கி பலி?

திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அங்குள்ள செய்யாற்றின் கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தி வந்த 2 மாட்டுவண்டிகளை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் போளூர் வட்டம் வம்லூர் கிராமத்தைச்...

திருவண்ணாமலை மாவட்டத்தில், குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை, ஜூலை. 27- தமிழ்நாடு அரசு, வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த...

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெண்கள் சுய உதவிக்குழு பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

திருவண்ணாமலை, பிப். 27 - மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் ஏழை, எளிய, நடுத்தர பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மகளிh;கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின்...

அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற 940 பயனாளிகளுக்கு ரூ. 16.13 கோடி மதிப்பீட்டில் வழங்கிய அரசு...

திருவண்ணாமலை,  மார்ச் . 8 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 940...

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனம் : திருவண்ணாமலையில் எ.வ.வே கம்பன்...

திருவண்ணாமலையில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனத்தை மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை, மார்ச். 22 - சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை...

அரசுத் தொட்டில் பெண் குழந்தைக்கு திருவண்ணாமலை ஆட்சியர் பெயர் சூட்டினார்.

திருவண்ணாமலை, ஆக.2- திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்ணுக்கு கடந்த 23ந் தேதி அன்று பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாத சூழ் நிலையால் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்க அவரும் அவரது பெற்றோரும் முன் வந்துள்ளனர். அக் குழந்தையை சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ்...

திருவண்ணாமலை நகராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவராக வெற்றிப் பெற்ற திமுகவினர், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை...

திருவண்ணாமலை மார்.6- திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவை சேர்ந்த நகரமன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஊர்வலமாக சென்று தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 39 வார்டுகளில் 31 வார்டுகளில் திமுக வென்றது....

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் : 104 மன்ற பொருள்கள் குறித்து ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றம்

திருவண்ணாமலை, அக்.26- திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இல.சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS