Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காயங்களுடன் கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட முதியவர் சடலம் : பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் பொன்னேரி...

பொன்னேரி, ஆக. 11 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மேட்டுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (65) மேலும் இவர் அப்பகுதியில் உள்ள செல்வலட்சுமி மோட்டார்ஸ் தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் பராமரிப்பு வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி வீடு திரும்பாததால் அவரது...

தொலைப்பேசி வாயிலாக அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்த பொன்னேரி பகுதி வாழ் நரிக்குறவரின மக்கள் : நலம் விசாரித்து...

பொன்னேரி, டிச. 13 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக் குட்பட்ட குன்னமஞ்சேரி நரிக்குறவர் காலனியைச் சார்ந்தவர்கள், ஆரணி ஆற்றங் கரையோரம் 80க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக ஆரணி...

நாட்டு நலப்பணிக் குழு மற்றும் ஸ்ரீராம் கலைக்கல்லூரி இணைந்து திருநின்றவூர் பகுதியில் நடத்திய சாலை விழிப்புணர்வு பேரணி !

திருநின்றவூர், மார்ச். 05 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் நாட்டு நலப்பணி குழு சார்பாக சாலை விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.  இப்பேரணியை ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டன் துவக்கி வைத்தார். https://youtu.be/O9Y6StZ_Cbk   சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் பகுதியில் ஸ்ரீராம்...

திருவள்ளூர் : ரூ . 52,124 பெட்ரோல்பங்க் பணத்தை நாடகமாடி ஏமாற்ற நினைத்த ஊழியர் உட்பட மூவர் கைது...

திருத்தணி, மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மகாவிஷ்ணு நகரில் அமைந்துள்ள யாசினி பெட்ரோல் சர்வீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் திருத்தணி அமிர்தாபுரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் முரளி என்பவரின் மகன் கார்திக் வயது 17 இவருக்கு பங்க் உரிமையாளர் அம்முக்குட்டி என்பவர் போன் செய்து வசூல்...

புதிதாக பொறுப்பேற்றுள்ள பொன்னேரி கோட்டாச்சியரிடம் நிவாரணம் வழங்கிடக் கோரி மனுவளித்த பழவேற்காடு மீனவர்கள் …

பொன்னேரி, டிச. 18 - பழவேற்காடு கடல் மற்றும் பக்கிங்காம் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தால் மீன்பிடிக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பழவேற்காடு பகுதி மீனவர்கள் நிவாரணம் கோரி புதிய கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் கடல் பகுதியிலும் பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றிலும்...

அத்திப்பட்டு எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை நுழைவாயில் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை மற்றும் கண்டன முழக்க...

மீஞ்சூர், மார்ச். 24 - மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அடங்கிய கரையான்மேடு பகுதியில் வசித்து வருபவர் குருபாதம் ( 52) இவர் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எரிவாயு நிரப்பும் பகுதியில் வேலை செய்து வருகிறார்  . இந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர்களில்...

திருவள்ளுர்: கொரோனா விதி முறைகளை கடைப் பிடிக்க தவறும் பள்ளிகள், கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை – மாவட்ட...

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா விதி முறைகளை பின் பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று, மணவாளன் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில் நேரடி ஆய்வுக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு மாவட்ட...

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ஒப்பந்ததாரர் வீட்டில் பணம், நகைகள் சொத்துப்பத்திர ஆவணங்கள் கொள்ளை : ...

ஆவடி, மார்ச். 10 - வருமான வரித்துறை அதிகாரி போல் போலி அடையாள அட்டையை காண்பித்து காண்ட்ராக்டர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தில் 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்து, ஆவடி சரக தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். திருவள்ளூர் அடுத்த வெள்ளகுளம் பகுதியில் காண்ட்ராக்டர் பாலமுருகன் தனது...

சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி அரசுக்கு கோரிக்கை …

திருவள்ளூர், மார்ச். 22 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன், சீனு .. திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு மேலும் அவருக்கு  கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு விவசாயநிலம் உள்ளது....

கும்மிடிப்பூண்டியில் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நடைப்பெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்து தீடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்...

கும்மிடிப்பூண்டி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 23ஆம் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 396 வாக்குச்சாவடிகளுக்கான 396 வாக்குப்பதிவு இயந்திரம், 396 கண்ட்ரோல் யூனிட், 429 விவி பேட் உள்ளிட்டவை கும்மிடிப்பூண்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS