பெரியபாளையம் : காவல் நாய்களை மயக்கமடைய செய்து, தொழிலதிபர் வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்ற...
பெரியபாளையம், ஏப். 23 -
பெரியபாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 21 சவரன் தங்க நகை 5 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இக்கொள்ளைக் குறித்து மர்ம வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
https://youtu.be/bQ8HVKH_5TQ
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம்,ஆர்.ஜி.என்...
வன்னிப்பாக்கம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் அடிக்கல் நாட்டினர்
பொன்னேரி, ஏப். 23 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வன்னிப்பக்கம் ஊராட்சியில் பள்ளி கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியிலும் கல்வி பயின்று வருவதால் எம் எல் ஏ துரை சந்திரசேகருக்கு தகவல் வந்தது.
https://youtu.be/R8a_fq0iYBI
அதனை அறிந்தவர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு நடத்தி அந்த பிள்ளைகளுக்கு புதிய கட்டிடம்...
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 500 மின்சார பேருந்துகள் இயக்கத் திட்டம் : வானகரத்தில்...
மதுரவாயல், ஏப். 21 -
இன்று வானகரத்தில் 101 வாடிக்கையாளர்களுக்கு மின்சார கார்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தமிழக அரசு சார்பில் சற்றுச்சூழல் பாதுகாப்புக்கருதி, 500 பேருந்துகள் இயக்க திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
https://youtu.be/ERrWrdJ3Qt0
அண்மை காலமாக பெட்ரோல் டீசல்...
திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றித் தேர்வு ..
மதுரவாயல், ஏப். 21 -
மதுரவாயலில் இன்று அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் நடைப்பெற்றது. அதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
https://youtu.be/2hsIsGfTPCc
தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களுக்கான அதிமுக...
18 வகையான ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு : ஊட்டச்சத்து குறைபாடுகள் கண்டறியப்பட்ட 269 குழந்தைகளுக்கு...
பொன்னேரி, ஏப். 20 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட, மீஞ்சூர் ஒன்றியம். சோழவரம் ஒன்றியம் .உள்ளிட்ட கிராமப் புறங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அப்பகுதியில் இருந்துள்ளனர்.
அதுக்குறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அறிந்தவர் கிராமப்புறங்களில் உள்ள (ஐ.சி.டி.எஸ்) ஒருங்கிணைந்த...
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார திருவிழா : வானகரத்தில் நடைப்பெற்ற விழாவினை...
மதுரவாயல், ஏப். 19 –
நேற்று, திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைப்பெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழவினை திருப்பெரும்பதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் மருத்துவம்...
திருவேற்காட்டில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ குட்கா பறிமுதல் : ஒருவர் கைது …
திருவேற்காடு, ஏப். 19 -
சென்னை அடுத்துள்ள திருவேற்காடு திருவெங்கட நகர் பகுதியில் குட்கா பதுக்கி வைக்க பிரத்தியேகமாக இரும்பு ஷெட் அமைத்து பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபர் குறித்து தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு 2 மணியளவில்...
மக்கள் குறை தீர்க்கும் நாளில் பொதுமக்களிடமிருந்து 206 கோரிக்கை மனுக்களை பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் : மனுக்களின்...
திருவள்ளூர், ஏப். 19 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்ஙத்தில் நேற்று நடைப்பெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து 206 கோரிக்கை மனுக்களைப்பெற்றார். அம்மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இம்மக்கள்...
திமிரியெழு சிலம்பாட்டக் கலைக்கூடத்தில் பயிற்சிப் பெற்ற மாணவர்களுக்கு மெதூர் கிராமத்தில் பயிற்சி நிறைவு நாள் விழா
பொன்னேரி, ஏப். 19 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள மெதூர் கிராமத்தில் திமிறி எழு சிலம்பம் கலைக்கூடத்தின் சார்பில் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியின் வளாகத்தில் மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி கடந்த நான்கு தினங்களாக நடைப்பற்றது.
https://youtu.be/6ZSB93BbiEM
அப் பயிற்சியினை மேற்கொள்ள வரும் மாணவர்களை...
சென்னையிலிருந்து கடையம் நோக்கி புறப்படும் … பாரதி மற்றும் செல்லம்மாள் இணைந்திருக்கும் திருவுருவச் சிலை தாங்கிய ரதயாத்திரை ..
சென்னை, ஏப். 18 -
சென்னையிலிருந்து கடையம் நோக்கி மகாகவிபாரதி மற்றும் துணைவியார் செல்லம்மாள் இணைந்து இருப்பதுபோல் நிறுவப்பட்ட திருவுருவச்சிலை தாங்கிய ரதயாத்திரை இன்று சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கசுவா பகுதியில் உள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்திலிருந்து பாரதியாரின் தங்கை வழி கொள்ளுப்...





















