Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பெரும்பேடு அருள்மிகு பாலகுமாரசுவாமி ஆலய சித்திரை கிருத்திகை விழா : கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜே. கோவிந்தராசன் பங்கேற்று...

கும்மிடிப்பூண்டி, மே. 03 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று பிரசித்திப்பெற்ற முருகன் ஆலயங்களான சிறுவாபுரி, ஆண்டார்குப்பம் அடுத்ததாக பெரும்பேடு ஆகிய பகுதிகளில் முருகன் கோவில்கள் அமைந்துள்ளது. இதில் குழந்தை வடிவில் ஆள் உயரத்தில் நின்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலகுமாரசுவாமி...

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் டூ சதுரங்கப்பேட்டை வரை மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் பூண்டி...

திருவள்ளூர், மே . 03 - திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிருவாகம் மற்றும் சுற்றுலத்துறை சார்பாக பூண்டி அணைக்குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சதுரங்கப்பேட்டை வரையிலான மிதிவண்டி பேரணி நடத்தப்பட்டது. அப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து அவர்களோடு...

ரூ.12 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்டங்கள் பூங்குளம் ஊராட்சியில் துவக்க விழா : மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் மக்கள் பயன்பாட்டிற்கு...

மீஞ்சூர், ஏப். 29 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பூங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள சின்ன மாங்கோடு பகுதியில் குடிநீர் பிரச்சினை குறித்து அப்பகுதி மக்கள் ஒன்றிய கவுன்சிலர் அன்புவிடம் கோரிக்கை வைத்தனர். இவர்களது கோரிக்கையை கவுன்சிலர் அன்பு மீஞ்சூர்...

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குடும்பங்கள் பொருளாதாரத்தில் மேம்பட ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்டவுதவிகளை பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திர...

பொன்னேரி, ஏப். 29 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில், கொரோனாவால் உயிழந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதார மேம்பட நலத் திட்ட உதவிகளை அத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் வழங்கினார். நடப்பாண்டில் - 2022 பொன்னேரி தொகுதியில் இதுவரை கோவிட்-19 காரணமாக உயிரிழந்த  குடும்பங்களை சேர்ந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்...

திருமுல்லைவாயல் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

திருமுல்லைவாயல், ஏப். 27 - ஆவடி அருகே 15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த நபரை, திருமுல்லைவாயல் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகர் காந்தி தெருவில் வசிப்பவர் சோபா செல்வராஜ்...

ஆரணி பேரூராட்சியில் நடைப்பெற்ற மாதாந்திர கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் ..

ஆரணி, ஏப். 27 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட  ஆரணி பேரூராட்சியில் கவுன்சிலர்களின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் பேரூராட்சி மன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமாரன். செயல் அலுவலர் கலாதரன். நியமனக் குழு உறுப்பினரும்...

திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

திருவள்ளூர், ஏப். 26 – இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியம், வேடங்கிநல்லூர் பகுதியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பாக காஞ்சிபுரத்திலிருந்து புதிதாக திருவள்ளூர் பதிவு மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டதால், அதனால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து...

பூந்தமல்லியில் நடைப்பெற்ற ஒருங்கிணைந்த பாதாளச் சாக்கடை திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் ..

பூந்தமல்லி, ஏப். 26 - பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு நகராட்சிகள் மற்றும் 23 ஊராட்சிகளை இணைத்து ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. https://youtu.be/Y8MQZl61nYU இதன்படி பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு, நசரத்பேட்டை, கோபுரசநல்லூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், சீனிவாசபுரம், பரணிபுத்தூர், சின்னப்பணிச்சேரி, மவுலிவாக்கம், தெள்ளியார்அகரம், கொளுத்துவான்சேரி, அகரமேல், வானகரம், சென்னீர்குப்பம், அயப்பாக்கம்,...

மீஞ்சூர் டூ வண்டலூர் வெளிவட்ட சலையில் அரசுப் பேருந்துக்களை இயக்க வலியுறுத்தி போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநரிடம், திருவள்ளூர்...

மீஞ்சூர், ஏப். 26 - இன்று மீஞ்சூரில் இருந்து வண்டலூர் செல்லும் வெளிவட்ட சாலையில் அரசு பேருந்துகளை இயக்க வலியுறுத்தி திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜெயக்குமார் மாநகரப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநரை சந்தித்து கோரிக்கை வைத்தார். https://youtu.be/s1WexrjHOsk திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை செல்லும் வெளிவட்ட...

‘என்னால் என் பள்ளி பெருமையடையும்’ உறுதிமொழியேற்றுக் கொண்ட மீஞ்சூர் அரசு ஆதி திராவிட உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்...

மீஞ்சூர், ஏப். 25 - மீஞ்சூரில் அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் பங்கேற்று உரை நிகழ்த்தினார். மேலும் இந் நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் என்னால் என் பள்ளி பெருமையடையும் என உறுதிமொழியேற்றனர். திருவள்ளூர் மாவட்டம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS