இடை நிறுத்தமான பள்ளி மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் கல்வியைத் தொடரச் செய்த பொன்னேரி நகராட்சி மன்றத்...
பொன்னேரி, ஜூலை. 12 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பாலாஜி நகர், கள்ளுக்கடை மேடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினரின் குழந்தைகள், பல்வேறு காரணங்களினால் பள்ளிக்கு செல்லாமல் இடை நிறுத்தமானதை கண்டறிந்து, அவர்களை தமிழ்நாடு அரசின் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழும், மேலும் கல்வி உரிமை அனைவருக்கு...
வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வரும் பொன்னேரி வழக்கறிஞர்கள் …
பொன்னேரி, ஜூன். 27 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள 6 நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இன்று தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பொன்னேரி நீதிமன்றத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வழக்குகளுக்காக பொன்னேரி நீதிமன்றத்தை நாடியதாகவும், இந்நிலையில் அவ்வழக்குகளை மாதவரம் நீதிமன்றத்திற்கு பொன்னேரி...
ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இரயில் மறியல் போராட்டம்; ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதைக் கண்டித்து
ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியதைக் கண்டித்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
https://youtu.be/NSWUyGBPfIs
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...
ஆவடியில் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டைக் கொடுத்து, சாலையோரக் கடையில்.. வாலிபர் நூதன முறையில் மோசடி
ஆவடியில் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டைக் கொடுத்து நடைப்பாதை பழ வியாபாரியிடம் மோசடியில் ஈடுப்பட்ட வாலிபரை மடக்கிப் பிடித்து வியாபாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். அதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி, ஆக. 13 –
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
ஆவடி புதிய இராணுவ சாலையில் பழவியாபாரம் செய்து...
திருத்தணி : குடியிருப்பு பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு : உடனடி நடவடிக்கை மூலம் குறைத்தீர்த்த...
திருத்தணி, நவ. 14 -
இன்று திருத்தணி நகர 20வது வார்டு, சித்தூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் திமுக மாவட்ட செயலாளர் திருத்தணி எம்.பூபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன்...
கும்மிடிப்பூண்டி : கார்பன் உற்பத்தி தொழிற்சாலை முன்பு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை ..
சிப்காட் தொழிற்பேட்டை, கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புகார் தெரிவித்து 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தொழிற்சாலை முன்பு முற்றுகையிட்டனர்.
கும்மிடிப்பூண்டி, மார்ச். 30 -
கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜ் கண்டிகை ஊராட்சியில் பாப்பன்குப்பம், கோபால்ரெட்டி கண்டிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1000...
மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் …
மீஞ்சூர், ஏப். 04 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியின் முதல் மாதாந்திர மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இந்த கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
பொன்னேரியில் திமுக அரசை கண்டித்து அமமுக கட்சியின் சார்பில் தெருமுனை விளக்கக்கூட்டம்..
பொன்னேரி, ஏப். 12 -
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுசெயலாளர் டி. டி. வி .தினகரன் தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சியின் தொண்டர்களுக்கு, சொத்து வரியை ஏற்றிய திமுக அரசை கண்டித்து தெருமுனை கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பித்ததிருந்தார். அதனடிப்படையில் தமிழகமேங்கும் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன...
திருவேற்காடு நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுத்தலைவர் நீதியரசர் ஜோதிமணி ஆய்வு..
திருவேற்காடு, ஜூலை. 7 -
திருவேற்காடு நகராட்சியில் நேற்று , செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும், அதன் சிறப்பு அம்சங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுத்தலைவர் நீதியரசர் ஜோதிமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
https://youtu.be/voqJtWu2DdE
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட...
மக்கள் நீதி மையத்தின் சார்பில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அத்திப்பட்டு புதுநகர் பகுதி வாழ் மக்களுக்காக நடைப்பெற்ற...
அத்திப்பட்டு, டிச. 12 -
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில், நேற்று மக்கள் நீதிமையம் சார்பில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் பாதிக்கப்பட்ட சுமார் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்ற மருத்துவ சிகிச்சை முகாம்...





















