15 நிமிடங்களில் 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற் கூட்டல் கூறிய 8 வயது சிறுமி : நான்கு...
கும்மிடிப்பூண்டி, பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பால கணபதி …
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் எட்டு வயது சிறுமி, 15 நிமிடங்களில், 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற்கூட்டல் கூறி, நான்கு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
https://youtu.be/Fv6u64kyFHw
கும்மிடிப்பூண்டி பகுதியை...
குஷ்புவின் உருவப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் மற்றும் தொண்டர்கள் அணியினர்
திருவள்ளூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மகளிர் உரிமை திட்டம் குறித்து இழிவாக பேசிய குஷ்புவை கண்டித்து அவரது உருவப் படத்தை எரித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் மற்றும் தொண்டர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்வரின் சீரிய திட்டமான மகளிர்...
கொண்டைக்கரையில் தே.மு.தி.க. சார்பில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா …
மீஞ்சூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள கொண்டக்கரையில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது.
கொண்டக்கரையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு இளைப்பாற்றும் வகையில், குளிர் தரும் நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்ற...
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத்தின் தலைவர் ரமேஷ்கண்ணா...
திருவள்ளூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் ...
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்வது, மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை எவ்வாறு அளிக்கப்பட்டு வருகிறது, என்றும் மருத்துவமனையை சுத்தமாக பராமரிப்பது, மற்றும் நோயாளிகளிடம் இருந்து வரும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்தல், மருத்துவமனையை கண்காணிக்கும்...
பொன்னேரி வட்டார காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் : நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு
பொன்னேரி, ஜூலை. 12 -
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள்விழா எதிர் வரும் ஜூலை 15 வரவுள்ள நிலையில், அவ்விழாவினை பொன்னேரி வட்டாரப் பகுதிகளில் வெகுச்சிறப்பாக கொண்டாடுவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேருந்து நிலையம் எதிரேவுள்ள தனியார் திருமண மண்டபத்தில்...
முறையற்ற வகையில் மழைநீர் தடுப்புச்சுவர் கட்டப்படுவதாக அத்திப்பட்டு புதுநகர் பகுதி மக்கள் குற்றச்சாட்டு … பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அத்திப்பட்டு, ஜூன். 28 -
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகர் பகுதி என்பது தாழ்வான பகுதியாகும் அதனால் ஆண்டுதோறும் அப்பகுதியில் மழைக்காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய ...
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற 4 ஊராட்சிகளுக்கு புதிய டிராக்டர்கள் வழங்கும் விழா : மாதவரம் சட்டமன்ற...
சோழவரம், மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நான்கு ஊராட்சிகளுக்கு குப்பைகளை அள்ளும் புதிய டிராக்டர் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் நிதியின் கீழ் வழங்கப்பட்ட இவ்வாகனங்களை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பொது மக்களின்...
ஆவடி வாகன விபத்துக்களை தடுத்திட, பள்ளி மாணவர்கள் முன் வரவேண்டும். அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையர் வேண்டுகோள்
இந்திய அளவில் வாகன விபத்து ஏற்படுவதில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றிட நாளைய தலைமுறைகளான பள்ளி மாணவர்கள் முன் வர வேண்டும் என அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையர் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை அடுத்த ஆவடியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து...
ஆம்புலன்ஸ் வேன் மோதி ஒருவர் பலி
கே.கே.சத்திரம், ஜூலை-11,
தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சீனிவாசன் கடந்த ஞாயிறன்று டி.என்.20ஏ.இ59992 என்ற வாகனத்தில் கனகம்மாசத்திரம் நோக்கி ஜெயா காலேஜ் அருகே இடது புறமாக வந்துக் கொண்டிருக்கும் போது, திருத்தணியிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த டின்20.சிஇசட்0363 என்ற ஆம்புலன்ஸ் வாகனம் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்து மோதியதில் சீனிவாசனுக்கு, தலையில்...
திருவள்ளூர் : வாடகைதாரரை, கொலை மிரட்டல் விடுத்து, வீட்டைக் காலி செய்யச் சொல்லி தாக்கியவர் கைது !
மணவாளன்நகர், மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் மணவாளன்நகர் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட கருணாநிதி தெருவில் உள்ள ஒரு வீட்டின் மேல் பகுதியில் செங்கதிர் செல்வன் என்பவரின் மகன் விஜய் வயது 24 வாடகைக்கு வசித்து வருகிறார்.
சம்பவ நாளான நேற்று முன்தினம் பிப் 27 ஆம் தேதி இரவு 11...




















