ஒரே நாளில் குவிந்துக்கிடந்த சுமார் 10 டன் குப்பைக் கழிவுகளை அகற்றி திருவேற்காடு நகரை சுத்தப்படுத்திய நகராட்சி நிர்வாகம்...
திருவேற்காடு, ஏப். 10 -
கோவில் நகரமான திருவேற்காடு நகரப் பகுதியில் குவிந்துக்கிடந்த சுமார் பத்து டன் கழிவுக்குப்பைகளை தூய்மை பணியாளர்களுடன் இனைந்து அந்நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவர் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினார்கள்.
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக மாஸ் கிளீனிங் என்ற திட்டத்தின் கீழ்,...
கோட்டைக்குப்பம் ஊராட்சியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி முகாம் துவக்கம் …
கோட்டைக்குப்பம், சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ....
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் மற்றும் ஸ்கில் இந்தியா இணைந்து வழங்கும் சங்கல்ப் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான...
திருவேற்காடு : ‘ பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு ” திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் சா.மு.நாசர்...
திருவேற்காடு, ஏப். 10 -
திருவேற்காடு நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் காகிதப் பை, துணிப்பை போன்றவற்றை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் வருகிறது.
https://youtu.be/WWm6QFrGJjQ
இதனைத்...
மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைப்பெற்ற மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம். : மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் போது சிறப்பாக...
மீஞ்சூர், டிச. 23 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், செயல் அலுவலர் வெற்றியரசு,துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
அம்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இளநிலை உதவியாளர் அன்பரசு வாசித்தார்,...
ரூ.34 இலட்சம் மதிப்பீட்டில் அத்திப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புறநோயாளி பிரிவு கூடுதல் கட்டடத் திறப்பு...
மீஞ்சூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ.34 லட்சத்தில் புறநோயாளி பிரிவு கூடுதல் கட்டிடம் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது.
மேலும் அதனுடன்...
பொன்னேரியில் வருவாய்துறை சார்பில் நடைப்பெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட இறுதிக்கட்ட பயிற்சிக்கூட்டம் : பயனாளிகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது...
பொன்னேரி, ஆக. 23 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சார்பில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த இறுதிக் கட்ட பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள்...
பெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது : கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே...
கும்மிடிப்பூண்டி, ஏப். 10 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சேகர் தாயார் சரோஜம்மாள் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்க வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவரது திருவுருவ படத்திற்கு மாலை...
200 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும், 6 ஆயிரம் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் : ...
பெருவயல், மார்ச். 22 -
பெருவயல் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் வரும் மார்ச் 27 ஆம் தேதி ஞாயிறன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைப்பெறுகிறது. அதற்கான ஆயத்தப்பணிகளை அமைச்சர்கள், எம்எல்ஏ மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் வீரராகவராவ் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட...
மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா … 102 மாணவர்களுக்கு...
பொன்னேரி, பிப். 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தலைமை ஆசிரியர் பத்மநாபன் தலைமையில் நடைப்பெற்றது.
மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்...
ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு கொண்டக்கரை கிராமத்தில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் ….
திருவள்ளூர், ஜூன். 19 -
திருவள்ளூர் மாவட்டம் கொண்டக்கரை கிராமத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெட்ரோ மகாவீர் கிளப், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும்...























