மீஞ்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் நடைப்பெற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ..
பொன்னேரி, ஆக. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் மீஞ்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் இன்று போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
https://youtu.be/eoH246BScwY
இப்பேரணியில் 6 முதல் 10 ஆம் வகுப்புவரை அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்....
போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் விதமாக வல்லூர் இணைப்பு சாலையில் கனரக வாகனங்களுக்கு தனி வழிதடம் … ஆவடி...
பொன்னேரி, டிச. 23 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி - பஞ்செட்டி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதில் குறிப்பாக மீஞ்சூர் அடுத்த வல்லூர் சந்திப்பில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
அதனைக் கவனத்தில்...
ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீத்தாஞ்சேரி மற்றும் போந்தவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு கழிப்பறைக் கட்டிக்கொடுத்த ஸ்ரீசாய் தர்ஷன் டிரஸ்ட்...
பூண்டி, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீத்தஞ்சேரி மற்றும் போந்தவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ சாய் தர்ஷன் தொண்டு நிறுவனம் சார்பில், ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா இரண்டு கழிவறை கட்டிடம் ...
வாக்காளர்கள் அச்சமின்றியும் பாதுகாப்புடன் வாக்களிக்க திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தீவிரமடையும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: 92 பேர் கொண்ட...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், பாதுகாப்புடனும் வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், தேர்தல் அதிகாரி 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல்...
ஆவடி அஜய் விளையாட்டு திடலில், ஏழுநாட்கள் நடைப்பெறும் இராணுவ தளவாடங்கள் கண்காட்சி துவக்க விழா : ஆர்வமுடன் பங்கேற்ற...
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் 7 நாள் கண்காட்சி துவக்க விழா ஆவடியில் உள்ள அஜய் விளையாட்டு திடலில் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமூடன் பங்கேற்றனர்.
ஆவடி, டிச. 13 -
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடும் விதத்தில் “ஆஜாதி கா...
அரசுக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தமிழகம் தழுவிய இரத்த...
திருவள்ளூர், ஜூலை. 12 -
திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் எழுச்சி பேரணி, அச்சங்க மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது.
இதில் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்திட வேண்டும், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப...
இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு அங்கீகாரம் வழங்கியதை முன்னிட்டு, பட்டாசு வெடித்தும்,...
மீஞ்சூர், ஏப். 23 -
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு, மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் நாலூர் முத்துக்குமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என திரளானவர்கள் பேரணியாகச் சென்று நாலூரில் அமைந்துள்ள அதிமுகவின் முன்னாள் முதல்வரும்...
திருத்தணி; மக்கள் தேசம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் முன்பாக மக்கள் தேசம் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பால்ராஜ் பறையனார் மற்றும் வழக்கறிஞர் மகேந்திரன் தலமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரச்சினைகளில் அலட்சியப் போக்குடன் நடந்துக் கொள்ளும் அதிகாரிகள் மீது அரசு உரிய...
திருநின்றவூரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பட்டியலின அணி மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து வழங்கிய மாபெரும் இலவச...
திருநின்றவூர், ஏப். 13 –
ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பட்டியலின அணி மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து வழங்கிய மாபெரும் இலவச மருத்துவ முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
https://youtu.be/zNuM5DD22Gg
பாஜகவின் ஸ்தாபகர் மண்டலில் தினம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற...
திமுக ஆட்சியில் ரூ. 2666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு : திருவள்ளூர் மாவட்டத்தில்...
திருவள்ளூர், மே. 14 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் கோவில், பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரடியாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற...























