ஆவடி அஜய் விளையாட்டு திடலில், ஏழுநாட்கள் நடைப்பெறும் இராணுவ தளவாடங்கள் கண்காட்சி துவக்க விழா : ஆர்வமுடன் பங்கேற்ற...
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் 7 நாள் கண்காட்சி துவக்க விழா ஆவடியில் உள்ள அஜய் விளையாட்டு திடலில் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமூடன் பங்கேற்றனர்.
ஆவடி, டிச. 13 -
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடும் விதத்தில் “ஆஜாதி கா...
அரசுக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தமிழகம் தழுவிய இரத்த...
திருவள்ளூர், ஜூலை. 12 -
திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் எழுச்சி பேரணி, அச்சங்க மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது.
இதில் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்திட வேண்டும், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப...
இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு அங்கீகாரம் வழங்கியதை முன்னிட்டு, பட்டாசு வெடித்தும்,...
மீஞ்சூர், ஏப். 23 -
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு, மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் நாலூர் முத்துக்குமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என திரளானவர்கள் பேரணியாகச் சென்று நாலூரில் அமைந்துள்ள அதிமுகவின் முன்னாள் முதல்வரும்...
திருத்தணி; மக்கள் தேசம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் முன்பாக மக்கள் தேசம் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பால்ராஜ் பறையனார் மற்றும் வழக்கறிஞர் மகேந்திரன் தலமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரச்சினைகளில் அலட்சியப் போக்குடன் நடந்துக் கொள்ளும் அதிகாரிகள் மீது அரசு உரிய...
திருநின்றவூரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பட்டியலின அணி மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து வழங்கிய மாபெரும் இலவச...
திருநின்றவூர், ஏப். 13 –
ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பட்டியலின அணி மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து வழங்கிய மாபெரும் இலவச மருத்துவ முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
https://youtu.be/zNuM5DD22Gg
பாஜகவின் ஸ்தாபகர் மண்டலில் தினம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற...
திமுக ஆட்சியில் ரூ. 2666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு : திருவள்ளூர் மாவட்டத்தில்...
திருவள்ளூர், மே. 14 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் கோவில், பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரடியாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற...
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாம் : 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று...
கும்மிடிப்பூண்டி, ஆக. 12 -
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சிப்காட் தொழில் பேட்டையில் எஸ் ஏ சி இன்ஜின் காம்பொனென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் இண்டஸ்ட்ரியல் சிட்டி இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் எஸ் ஏ சி இன்ஜின் காம்பொனென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்...
மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்...
மீஞ்சூர், செப். 05 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வன்னிப் பாக்கம், அனுப்பம்பட்டு, திருப்பாலைவனம், மெதூர், பழவேற்காடு, திருவெள்ளைவாயல் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைப்பெற்று வரும் பணிகளை கள ஆய்வு செய்வதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் 61 வது பிறந்த நாள்விழா : மனோபுரம் அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயிலில்...
பொன்னேரி, டிச. 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகரத்தை அடுத்துள்ள மனோபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது சக்தி வாய்ந்த அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவிலாகும்.
இந்நிலையில் அத்திருக்கோயிலில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் 61 வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற...
குழந்தைகள் கடத்தப் படுவதாக சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் : அதுப் போன்று...
திருவள்ளூர்,மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத் தளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், மேலும் அது போன்ற தகவல்கள் ஏதாவதுயிருப்பின் உடனடியா அருகாமையில் உள்ள காவல்நிலையங்களை அனுக வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்...





















