Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் : மெதூர் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் தனியார் அரிசி ஆலை மீது நடவடிக்கை எடுக்ககோரி...

திருவள்ளூர், ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மெதூர் கிராமத்தில்  தனியார் அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அவ் ஆலை இடைவெளி விடாமல் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அந்த ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுப்பொருட்களால் அப்பகுதியில்...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் 5 இடங்களில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல்கள் திறப்பு விழா …

மீஞ்சூர், மே. 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களிடையே எழும் தாகத்தையும், சோர்வையையும் போக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் நீர்மோர் பந்தலை திறப்பது மட்டுமல்லாது தொடர்ந்து தங்கு தடையின்றி கோடைக்காலம் முடியும் வரை பொதுமக்களுக்கு அச்சேவையினை செய்திடல் வேண்டும்...

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் ….

பொன்னேரி, நவ. 29 - திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமணம் மண்டப வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம்...

திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் முன்னிலையில், விசிக வில் இணைந்த 30 க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சியினர்...

பொன்னேரி, ஆக. 11 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் புதிய பேருந்து நிலையம், பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்பேத்கர், பெரியார், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு புதியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் நீலமேகம், மரியாதை...

உச்ச நீதிமன்றம் உத்தரவின் எதிரொலியாக பொன்னேரியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் …

பொன்னேரி, ஆக. 04 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் மீது 2 ஆண்டு சிறை தண்டனைக் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த...

சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் : பெருந்தலைவர் ராஜாதி செல்வசேகரன் தலைமையில்...

சோழவரம், மார்ச். 24 - சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் இன்று ஒன்றிய பெருந்தலைவர் ராஜாதி செல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் இன்று ஒன்றிய பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன்  மற்றும் ஒன்றிய துணைத் தலைவர்...

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் சா.மு.நாசர்

ஆவடி. மே. 06 – ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 4 அரசு நலத்திட்ட துவக்க விழா நேற்று அப்பகுதியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்களில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  பங்கேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் அப்பகுதியில் உள்ள அய்யா கோவிலின் 25...

வானியன் சத்திரம் துணை மின் நிலைய மின்மாற்றியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து : பலமணி நேர போராட்டத்திற்கு...

திருவள்ளூர், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் மற்றும் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், வானியம் சத்திரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு வல்லூர் தேசிய அனல் நிலையத்திலிருந்து உயர் அழுத்த மின் கோபுரங்கள் வழியாக நேரடியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. அங்குள்ள 400 கே. வி. மின் திறன்...

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து … பல லட்சம் மதிப்பிலான...

கும்மிடிப்பூண்டி, பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் கழிவு எண்ணெய் மற்றும் டயர் மூல பொருட்கள் உள்ளிட்வைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், அத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அத் தீ குபு குபுவென கரும்புகையினை...

மனைப்பட்டா வழங்கிடக்கோரி.. பழங்குடியின மக்கள் பொன்னேரி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, ஏப்.1 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதி கள்ளுக்கடை மேடு ராஜரத்தினம் நகரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கையில், பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட தாங்கள் வசிக்கும் அரசு வனத்துறை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS