ரெகபோத் ஊழியர்கள் மற்றும் மெடிகிரேட் பர்மா சென்ரிகல்ஸ் இணைந்து எளாவூரில் நடத்திய இலவச மருத்துவ முகாம் … ...
எளாவூர், மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அமைந்துள்ள பெத்தேல் சுவிசேஷ திருச்சபையில் ரெகபோத் ஊழியர்கள் மற்றும் மெடிகிரேட் பார்மா சென்ரிகல்ஸ் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் போதகர் அருண்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ முகாமை வட்டார மருத்துவ அலுவலர்...
அயோத்தி ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று பொன்னேரி பொன்னியம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...
பொன்னேரி, சனவரி, 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
இன்று உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைத்துள்ள பால ராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் அயோத்தி பால ராமர்...
திருவள்ளூரில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவீரராகவப் பெருமாள் திருக்கோயில் திருத்தேரோட்டம் …
திருவள்ளூர், பிப். 10 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
பெருநகர் சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் அமைந்து உள்ளது அருள்மிகு ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலாகும். அத்திருக்கோயிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருத் தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அச்சிறப்பு மிகு விழாவில்...
தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய் கடித்து பொன்னேரி அருகே உயிரிழப்பு : பொதுமக்கள் போலீசில் புகார்...
பொன்னேரி, ஏப். 02 -
பொன்னேரி அடுத்த பழவேற்காடு, காட்டுப்பள்ளி, எண்ணூர் வன பகுதியில் காட்டுப் பன்றி, குரங்கு, மான்கள், முயல்கள், பல்வேறு விலங்குகள் காணப்படுகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீருக்காக மான்கள் வெளியேறி கூட்டமாக காட்டூர், கூடுவாஞ்சேரி, காட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில் நேற்று...
ஆவடி வாகன விபத்துக்களை தடுத்திட, பள்ளி மாணவர்கள் முன் வரவேண்டும். அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையர் வேண்டுகோள்
இந்திய அளவில் வாகன விபத்து ஏற்படுவதில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றிட நாளைய தலைமுறைகளான பள்ளி மாணவர்கள் முன் வர வேண்டும் என அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையர் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை அடுத்த ஆவடியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து...
மீஞ்சூர் பேரூராட்சி மன்றத் துணைத்தலைவராக திமுக வேட்பாளர் அலெக்ஸாண்டர் போட்டியின்றி தேர்வு ..
மீஞ்சூர், மார்ச். 26 -
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
https://youtu.be/FQBSpIoTSRQ
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் கடந்த 4ஆம் தேதி துணைத் தலைவர் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தல் ஒத்தி...
சென்னை : அம்பத்தூரில் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
அம்பத்தூர், மார்ச். 30 -
சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் போக்குவரத்து துறையை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினைப் பற்றி எடுத்துரைத்தனர். மேலும் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு...
அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரிப் பகுதி பத்திரிகையாளர்கள் … பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட...
பொன்னேரி, சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி செய்தியாளராக பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் நேசபிரபு, நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் ஒன்று கொலை வெறி நோக்கத்துடன் செய்தியாளரின் உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக...
இருவேறு அரசு விழாக்களில் பங்கேற்ற அமைச்சர் சா.மு. நாசர் : கும்மிடிப்பூண்டி அருகே ரூ.2.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 16 -
கும்மிடிப்பூண்டி அருகே நேற்று நடந்த இருவேறு அரசு விழாக்களில் கலந்துக்கொண்டு பல்வளத்துறை அமைச்சர் சா.மு .நாசர் ரூ.2.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி, தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டம் சுற்று-2 துவக்க விழாவினை தொடங்கி வைத்தார்.
https://youtu.be/Ct-3KXLVA50
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குடபட்ட...
பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லுரியில் நடைப்பெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாம் : 2000 பேருக்கு...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 27 -
கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயலில் திருவள்ளூர் மாவட்டம் நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில்...























