Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திரளான பக்தர்கள் பங்கேற்று, வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருத்துறைப்பூண்டி அருள்மிகு முள்ளாச்சி மாரியம்மன் ஆலயத்தின் 80 ஆம் ஆண்டு...

திருத்துறைப்பூண்டி, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அருள்மிகு முள்ளாட்சி மாரியம்மன் ஆலயம் மிகவும் பழமையானதாகும் மேலும் அக்கோவிலின் பங்குனி திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும். https://youtu.be/yoIt9AB9Spg மேலும் அத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான தீமிதித் திருவிழா  ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.. கடந்த செவ்வாய்க்கிழமை...

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வரும் பயிற்சி பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை !

திருவாரூர், ஆக. 19 - திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்துக் கொண்டே பணியாற்றி வரும் காயத்ரி என்ற பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். https://youtu.be/yD3415tnNeo நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுக்கா ராசகுமாரி பாளையம் பகுதியில் வசித்து வரும் வேலுச்சாமி என்பவரின் மகள் காயத்ரி. இவர், திருவாரூர்...

மகன் இறப்பையும் பொருட்படுத்தாது மார்கழி மாத கூட்டு வழிப்பாட்டில் 80 ஆண்டுகளாக பஜனைப் பாடி மறைந்த மேலத்திருப்பாலங்குடி ராமு...

திருவாரூர், டிச. 18 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் ராமு என்பவர் தன்னுடைய சிறு வயது முதல் இறக்கும் தருவாயிலும், ஆண்டு தோறும் விடாது, மார்கழி மாத கூட்டு வழிபாட்டை நாள்தோறும் மார்கழி மாதம் முழுவதும் 80 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்துள்ளதாக அவ்வூர்...

திருமீயச்சூரில் நடைப்பெற்ற ஸ்ரீலலிதாம்பிகை அம்மன் ஆலய திருத்தேரோட்டம் …

திருவாரூர், பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், திருமீயச்சூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமேகநாத ஸ்வாமி ஆலயம் சக்தி பீடங்களில் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்குகிறது.  இரதஸப்தமியை முன்னிட்டு இவ்வாலயத்தில் கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா...

மைக்கில் வழிபாடு மந்திரம் வாசித்துக் கொண்டிருந்த புரோகிதர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : திருவாரூர் காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் பரபரப்பு

திருவாரூர், ஆக. 14 - திருவாரூர் நகராட்சி அருகில் அமைந்துள்ளது. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலாகும் இத்திருக்கோயிலில் திருவாரூர் புலிவலம் காந்தி நகரை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் ஞானசுந்தரம் வயது 42 புரோகிதரராக இருந்து வருகிறார். இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்றிரவு இத்திருக்கோயிலில் பெரும் திரளான பக்தர்கள் சுவாமி...

நன்னிலம் : இளம் பெண் குளியல் காட்சியைப் ஆபாசமாக படம் பிடித்து திருமணம் செய்ய மிரட்டிய இளைஞர்...

நன்னிலம், மே. 06 - நன்னிலத்தில் தங்கை முறை உள்ள இளம் பெண்ணின் குளியல் காட்சியை ஆபாசமாக படம் பிடித்து, தன்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூக வலைதளத்தில் வீடியோவைப் பதிவிடுவேன் என மிரட்டிய அண்ணன் முறை இளைஞரை போலீஸார் தேடி வந்த நிலையில்  இன்று...

தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளிக்கு காயம் : மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ...

மன்னார்குடி, மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம்  மூணாம்சேத்தி கிராமத்தில் வசிப்பவர் சந்திரசேகர் (40) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது,  1996 ஆம் ஆண்டு அரசால் கட்டி...

ஒன்றிய அரசைக் கண்டித்து, வாயில் துணியைக் கட்டிக்கொண்டு திருவாரூர் இரயில் நிலையம் அருகே நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்...

திருவாரூர், மார்ச். 25 - திருவாரூர் ரயில் நிலையம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், ராகுல் காந்தியின் எம்பி பதவியினை பறித்த மோடித் தலையிலான பாஜக அரசை கண்டிக்கும் வகையில், வாயில் துணியைக் கட்டிக்கொண்டு நூதனமுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அவர்கள்...

மாமல்லபுரத்தில் ஜூலை 28 ல் நடைப்பெறயிருக்கும் 44 வது சர்வதேச சதுரங்கப் போட்டி : பூவனூரில் சிறப்பு...

திருவாரூர், ஜூலை. 21 - மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டியினை  பூவனூரில் சிறப்பு பூஜை செய்து துவங்க வேண்டும் என  கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் நிறுவனத் தலைவர் தவத்திரு திருவடிக்குடல் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். https://youtu.be/XY1_d1kWBRk திருவாரூர்...

நீலங்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற அனைத்திந்திய தென் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டி நிறைவு விழா ….

நன்னிலம், ஜன. 01 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலக்குடி தமிழ்நாடு  மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்திந்திய தென்மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் நிறைவு விழா நடைப்பெற்றது. https://youtu.be/gQZ9DSKL684 அனைத்திந்திய பெண் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் கடந்த 26- ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைப்பெற்ற அப்போட்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS