ரூ.13.34 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை போட்டு விட்டதாக பொதுமக்கள் அளித்த புகார் மனுவிற்கு பதிலளித்த அரசு தரப்பு...
திருவாரூர், நவ. 25 -
போடாத சாலையை ஏற்கனவே ரூ. 13.34 இலட்சம் மதிப்பீட்டில் போட்டு விட்டதாக தெரிவித்து மனுதாரருக்கு பதலளித்துள்ளதாக நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது அப்பகுதி வாழ் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பனங்குடி பகுதியில் உள்ளது மாங்குளத் தெரு அத்தெருவில் வசிப்பவர்...
திரூவாரூர் நகரில் நாளை நடைப்பெறவுள்ள உலக பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீதியாகராச சுவாமி திருக்கோயில் திருதேரோட்டம் …
திருவாரூர், மார்ச். 30 -
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. திருவாரூரில் பிறந்தாலும் முக்தி தரும் திருத்தலம் திருவாரூர் அருள்மிகு தியாகராச்சுவாமி திருத்தலமாகும். இத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றானதும் சைவ திருத்தலங்களில் முதன்மையானதும் மேலும் உலகப் பிரசித்தி பெற்றதுமாகும்.
மேலும் இத்திருக்கோயிலின் திருத்தேரோட்டத்திற்கு வெளிநாடு வெளி மாநில...
ஸ்ரீ சனி பகவான் அவதரித்த திருக்கொடியலூர் ஸ்தலத்தில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி விழா…
குடவாசல், டிச. 21 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா திருக்கொடியலூரில் அமைந்துள்ள புராதன சிறப்பு மிக்க ஸ்தலமான ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலயத்தின் தனி சன்னதியில் அனுக்கிரக முர்த்தியாக ஸ்ரீ மங்கள சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார்.
மேலும் ஸ்ரீசனிஸ்வர பகவான் பிறந்த ஸ்தலம் என்ற சிறப்புக்குரியது இவ்வாலயம். பல்வேறு சிறப்புகளைக்...
திருவாரூர் மாவட்டத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது …
திருவாரூர் மாவட்டத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்த இருவரை கைது செய்து, அவர்கள் அத் தொழிலுக்குப் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட நான்கு வாகனங்கள் மற்றும் 600 மதுப்பாட்டில்களை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்,ஆக. 30 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர்...
பழைய ஓய்வூதியத் திட்டத்தினை கொண்டு வர வலியுறுத்தி கன்னியாகுமாரி முதல் டெல்லி வரை செப் 5 ல்...
திருவாரூர், ஆக. 7-
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வடுகநாதன், ராஜலட்சுமி, ஜெயசீலி, முத்துலட்சுமி, விமலா, கமலா, சுபா ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, குஜராத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட இயக்க நிர்வாகிகள் ஐயப்பன், கிருபாராணி,...
இன்று கொடியேற்றத்துடன் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் தொடங்கிய பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா …
திருவாரூர், மார்ச். 09 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைப்பெறவுள்ள பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழாவினை முன்னிட்டு இன்று அவ்வாலயத்தில், கொடிஏற்றம் நடைப்பெற்றதென இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது.
உலக பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா...
தேர்தலில் கூட்டணி வைக்க குதிரை பேரம் பேச மாட்டோம்-கமல் ஹாசன்
திருவாரூர்:
திருவாரூர் தெற்கு வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல பொறுப்பாளரும், செயற்குழு உறுப்பினருமான சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் அருண்(திருவாரூர் தெற்கு), செய்யது அனாஸ்(நாகை தெற்கு), சதாசிவம்(தஞ்சை தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு உறுப்பினர்கள் நடிகை...
திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீசீதாலட்சுமண அனுமான் சமேத ஸ்ரீராமர் திருக்கோயில் மற்றும் மகிழம்பு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்...
திருத்துறைப்பூண்டி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியின் பொறுப்புகள் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதாலட்சுமண அனுமன் சமேத ஸ்ரீ ராமர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ மகிழம்பு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான...
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் தெப்பத் திருவிழாவினை நடைப்பெற்ற சோதனை வெள்ளோட்டம் …
திருவாரூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ....
தமிழக திருக்கோயில்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததும், சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதும், பிறந்தாலும்- பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடியதும்.. சர்வதோஷ பரிகார தளமாக விளங்குவதுமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் சுவாமி ஆலயத்தின் புனித தீர்த்தமாக விளங்கக்கூடிய கமலாலய திருக்குளத்தில்...
புதிய அங்காடி அமைப்பதில் இரண்டு கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை : பணி பாதியில் நிறுத்தம் … ஆர்ப்பாட்டம் மற்றும்...
திருவாரூர், ஆக. 22 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தலையூர் ஊராட்சியாகும். மேலும் இவ்வூராட்சியில், தலையூர், பணங்காட்டாங்குடி, நாடாகுடி, கோவில்பத்து, கதிராமங்கலம் , மானாந்தெரு, கீழகடுவங்குடி உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே தலையூர் கிராமத்தில் தாய் அங்காடி செயல்பட்டு வருகிறது. மேலும் இவ்வங்காடியை...























