Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் தூக்கிட்டு இருந்த இளைஞர் : கொலைதான் என புகார் எழுப்பும் பெற்றோர்கள் …...

மன்னார்குடி, மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேவுள்ள சேரன்குளம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி திருக்கோயில் உள்ளது. அத்திருக்கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு, அக்கோயிலில் புணரமைப்பு பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் அருகேவுள்ள சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த  தமிழ்நாடு நுகர்பொருள்...

திருவாரூரில் தொடர்ந்து ஒரு மணி நேரமாக பெய்த கனமழை : சாலையில் மின்கம்பி அறுந்து விழுந்து அரை...

திருவாரூர். ஆக. 18 - திருவாரூர் நகரின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இம் மழையின் காரணமாக தஞ்சை சாலையில் உள்ள விளமல் கடைவீதியில் மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்ததால், தஞ்சாவூர் திருவாரூர் நெடுஞ்சாலையில் அரை மணி...

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வரும் பயிற்சி பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை !

திருவாரூர், ஆக. 19 - திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்துக் கொண்டே பணியாற்றி வரும் காயத்ரி என்ற பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். https://youtu.be/yD3415tnNeo நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுக்கா ராசகுமாரி பாளையம் பகுதியில் வசித்து வரும் வேலுச்சாமி என்பவரின் மகள் காயத்ரி. இவர், திருவாரூர்...

குடவாசல் தனியார் மகாலில் நடைப்பெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் …

திருவாரூர், பிப். 26 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நாகை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நன்னிலம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் குடவாசல் தனாயர் மகாலில் நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு தமிழ் நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும்,...

கண்ணீர் மல்க திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகாரளித்த சித்தனக்குடி பெண்மணி …

திருவாரூர், மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... சித்தனக்குடி ஊராட்சி மன்ற தலைவரின் கொலை வெறி தாக்குதல்: காவல்துறை பாரபட்சத்துடன் செயல்படுவதாக பாதிக்கப்பட்டவரது மனைவி மாவட்ட எஸ்.பியிடம் கண்ணீர் மல்க  புகார்... திருவாரூர் மாவட்டம், சித்தனக்குடி ஊராட்சி, வேளுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் சென்ற வாகனத்தின் ...

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...

திருவாரூர், பிப். 20 – தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...

நாற்பது தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்கள் அனைவரும் எனது பிள்ளைகள்தான் .. அதனால்தான் இன்னும் விஜய் பிரபாகரனுக்கு பிரச்சாரத்திற்கு...

திருவாரூர், ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்... வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி  நாகப்பட்டினம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி கட்சி...

ஆடுக்கிடை போட்டு உழவைக் காப்போர்க்கு அரசு உரிய ஊக்கத் தொகை வழங்க வேண்டும் : தமிழக விவசாயிகள்...

திருவாரூர், மார்ச். 21 - திருவாரூர் மாவட்டம்,  நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் ஆட்டுக்கிடை போட்டு வருகிறார்கள். அறுவடை முடிந்த பின் அடுத்த சாகுபடிக்கு முன்னதாக, வயலைக் கொஞ்ச காலம் காற்றாடப் போட்டு அந்த நிலத்தில் ஆடு மற்றும் மாடு கிடை போட்டால் வயலுக்குச்...

மகன் இறப்பையும் பொருட்படுத்தாது மார்கழி மாத கூட்டு வழிப்பாட்டில் 80 ஆண்டுகளாக பஜனைப் பாடி மறைந்த மேலத்திருப்பாலங்குடி ராமு...

திருவாரூர், டிச. 18 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் ராமு என்பவர் தன்னுடைய சிறு வயது முதல் இறக்கும் தருவாயிலும், ஆண்டு தோறும் விடாது, மார்கழி மாத கூட்டு வழிபாட்டை நாள்தோறும் மார்கழி மாதம் முழுவதும் 80 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்துள்ளதாக அவ்வூர்...

இணையத்தில் வைரலாகி வரும் பள்ளி மாணவனின் வீடியோ … மாணவன் கடத்தலா … சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர்  நகர்ப்பகுதிக்கு உட்பட்ட  நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் அவருடைய மகன் கிஷோர் வயது 11. இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS