Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூரில் நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவளவிழா கொண்டாட்டம் : மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன்...

திருவாரூர், ஆக. 15 - இன்றைய தினம் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/HwuDhSnIS_c தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

பல்லடம் செய்தியாளர் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து திருவாரூர் பத்திரிகையாளர் சங்கத்தினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

திருவாரூர், சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் … திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது மர்ம நபர்களால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, திருவாரூரில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/OnlUCdWkhs4 .திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில்...

பட்டா மாறுதலுக்காக பயனாளியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய பேரளம் கிராம நிருவாக அலுவலர் கைது !

திருவாரூர், செப். 21 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, பேரளம் கிராம நிர்வாக அலுவலர் பயனாளி ஒருவரிடம் பட்டா மாற்றத்திற்காக லஞ்சம் கேட்டு வாங்கும் போது, அவர் லஞ்சஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு அலுவலர்களால் கையும் களவுமாக  பிடிபட்டு கைது செய்யப்பட்டார். https://youtu.be/bvHEcGkTh_8 திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம்  பேரளம்...

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அடையாள அட்டைகளை ஒப்படைக்க கூடிய எடக்கிழையூர் பழங்குடி இருளர் இன...

திருவாரூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்.. திருவாரூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட இருளர் சமுதாயத்தினர் பன்னெடுங்காலமாக வசித்து வருகின்றனர். மேலும் குறிப்பாக நீடாமங்கலம் தாலுக்கா, எடக்கிழையூர் கிராமத்தில் 100க்கும் க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் கடந்த...

திருவாரூர் மடப்புரம் ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான துவக்க விழா …

திருவாரூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சுமார் ரூ.4.06 கோடி மதிப்பில் திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை திருவாரூர் மாவட்ட...

ரூ.13.34 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை போட்டு விட்டதாக பொதுமக்கள் அளித்த புகார் மனுவிற்கு பதிலளித்த அரசு தரப்பு...

திருவாரூர், நவ. 25 - போடாத சாலையை ஏற்கனவே ரூ. 13.34 இலட்சம் மதிப்பீட்டில் போட்டு விட்டதாக தெரிவித்து மனுதாரருக்கு பதலளித்துள்ளதாக நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது அப்பகுதி வாழ் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பனங்குடி பகுதியில் உள்ளது மாங்குளத் தெரு அத்தெருவில் வசிப்பவர்...

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜர் 257 ஜெயந்தி விழா: ஜென்ம பூமியில் கர்நாடக சங்கீத இசை...

திருவாரூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... சங்கீத உலகின் மும்மணிகள் என போற்றப்படும் ஸ்ரீசியாமா சாஸ்திரிகள், ஸ்ரீசத்குரு தியாகராஜர், ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர் ஆகிய மூவரும் கி.பி.17ம் நூற்றாண்டில் திருவாரூரில் சமகாலத்தில் பிறந்து சாஸ்திரிய சங்கீதத்தை வளர்த்து இசை என்ற சொல்லுக்கு...

ஆதிரெங்கம் சேகல் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி மருளாளிகள் அறக்கட்டளை நடத்தும் மாசிமகா சிவராத்திரி மகோற்சவம் : மாபெரும் பால்குடம் மற்றும்...

திருத்துறைப்பூண்டி, மார்ச். 06 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரங்கம் (சேகல்) கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும், அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ பெரிய தம்பிரான், ஸ்ரீ அகோர வீரபத்திரன், ஸ்ரீ இருளன் ஸ்ரீ பெரியநாயகி  ஆலய...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற மாநிலம் மற்றும் தேசியம் அளவில் நடைப்பெற்ற விளாயாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற...

மன்னார்குடி, மார்ச். 16 - இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகைத் தந்துள்ள இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை மன்னார்குடி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,  இரவு திருவாரூர் ஆய்வு மாளிகையில் தங்கினார். ந்நிலையில், அவர் தங்கி...

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பொது மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுக்கள் :...

திருவாரூர், டிச. 19 - திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியங்கா அம்மனுக்களை பார்வையிட்டார். தமிழ்நாட்டில் அரசின் சேவைகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS