Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் தியகாராஜர் திருக்கோயில் தெப்பத் திருவிழாவில் சிறப்பாக தூய்மைப் பணி செய்த நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் : அசைவ...

திருவாரூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் .. திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் தெப்பத் திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனியார் அமைப்பு சார்பில் அசைவ விருந்து வழங்கப்பட்டது. https://youtu.be/Ch2CQgInZ8M திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர்...

விஷ்ணுபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற மகா மாரியம்மன் மற்றும் மகா காளியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …

குடவாசல், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய் விலகும் என்பது ஐதீகமாகும் மேலும் அச் சிறப்பு மிக்க கோவிலின்...

சரியான வடிகால் மற்றும் சட்ரஸ் இல்லாததால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சாகுபடி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவாதாக விவசாயிகள்...

திருவாரூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது மேலராமன் சேத்தி எனும் கிராமம். மேலும் அக்கிராம மட்டுமில்லாது பிலாவடி, கண்டிர மாணிக்கம், மேல ராமன் சேத்தி, சீதக்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் திருமலை ராஜன் ஆற்றில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் பெறுகிறது. அந்த...

திமுக கட்சியை சேர்ந்த குத்தகைதாரர் மீது ஆக்கிரமிப்பு புகார் தெரிவிக்கும் திருவாரூர் நகராட்சி உறுப்பினர்…

திருவாரூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் நகராட்சி சோமசுந்தர பூங்காவில் உணவகம் அமைக்க அனுமதி பெற்ற  இடத்தின் அளவை விட அதிகபடியான இடத்தினை ஆக்கிரமித்துள்ளதாக  திமுக வை சேர்ந்த குத்தகைதாரர் மீது திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவ்விடத்தினை உடனடியாக நகராட்சி...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் தெப்போற்சவம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதும்.. பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடியதும்.. சர்வதோஷ பரிகார தளமாக விளங்குவதுமான, திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆழிதேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. https://youtu.be/mwVb_sMQd7c இதன் தொடர்ச்சியாக தெப்பத் திருவிழா...

சுவாதி் நட்சத்திர பரிகார தலமாக விளங்கும் யோக நரசிம்மர் ஆலயத்தில் நடைப்பெற்ற நரசிம்ம ஜெயந்தி விழா : ஏராளமான...

திருவாரூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பெருமங்கலத்தில் தென்திசை நோக்கி யோக நரசிம்மராய் அருள்பாளிக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த ஆலயத்தில் நரசிம்மர் ஜெயந்தியை ஒட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது.. இதையொட்டி நேற்று சிறப்பு...

திருவாரூர் அருள்மிகு ஸ்ரீபழனியாண்டவர் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற அபிஷேக ஆராதனை …

திருவாரூர், மே. 23 - தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உப கோவிலான ஸ்ரீபழனியாண்டவர் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவினை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது. சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உப...

போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் : திருவாரூர் மாவட்ட காவல்துறை...

திருவாரூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என எஸ்பி ஜெயக்குமார் செய்திகளுக்கு பேட்டியளித்தார். திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்...

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம் …

திருவாரூர், மே. 21- தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அந்த தீர்மானத்தை கண்டித்தும் மத்திய அரசை...

வலங்கைமான் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் குறைந்த மின்னழுத்த மின் விநியோகம் : பொதுமக்கள் அவதி …

வலங்கைமான், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … "வலங்கைமான் அருகே குறைவான மின்னழுத்த மின்சாரம்..  குடிதண்ணீர் கூட  பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழல்... மின்சார சாதன பொருட்கள் பழுது.."பொதுமக்கள் வேதனையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவில் அமைந்துள்ளது ரெகுநாதபுரம் ஊராட்சி. அவ்வூராட்சியில்  உள்ள இருகரை கிராமத்தில் ஆயிரத்திற்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS