Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேனி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து வி.சி.க கண்டன ஆர்பாட்டம்

தேனி பங்களா மேட்டில் நாடு முழுவதும் தொடரும் ஆணவக் கொலைகளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், அதனை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப் பெற்றது. தேனி ; ஜூலை, தேனிமாவட்டம் பங்களா மேட்டில் நாடு முழுவதும்...

தேனி வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் குப்பை கழிவுகளை மனிதப் பயன்பாட்டிற்கு எப்படி மாற்றுவது செயல்முறை விழிப்புணர்வு...

தேனி மாவட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் காய்கறி, குப்பை, மற்றும் மாட்டுச்சானம் போன்ற கழிவுகளியிருந்து மனித தேவைக்கான சமையல் எரிவாயு, பயிர்களுக்கான நாசிகிருமி, போன்றவைகளை எப்படி தயாரிப்பது என்பது குறித்து, பொது மக்களிடையே செயல் முறை விழிப்புணர்வு செய்தனர்.     மத்திய அரசு இளையோர் நலம் மற்றும்...

தேனி மீறுசமுத்திரகண்மாய் குடிமராமத்து பணியில், தன்னார்வ தொண்டர்கள் பங்களிப்பு

தேனி உழவர் சந்தை அருகே உள்ள மீறுசமுத்திரகண்மாயை தமிழக அரசு சார்பில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.இப் பணியில் தன்னார்வ தொண்டர்கள் பலர் விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நாட்களிலும் தங்களால் முடிந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனார். இதனைத் தொடர்ந்து இன்று தேனியின் தேனீக்கள் என்ற...

போடியில் மாவட்ட அளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான சிலம்பாட்ட விளையாட்டு போட்டி, பல்வேறு, பகுதிகளில் இருந்து சிலம்பாட்ட வீரர்கள்...

தேனி மாவட்டம் போடியில் தேனி மாவட்டம் சிலம்பம் விளையாட்டு சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இளைய தலைமுறையின் சார்பாக வீரர் வீராங்கனைகளுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் இளைய தலைமுறையின் இயக்குனர் M. மருத துரை,...

கடமலைமயிலை ஒன்றியத்தில், உழவர்களின் கோரிக்கையின் பேரில், உழவர்சந்தைத் திறப்பு.ஆயிரகணக்கான மக்கள் மலிவு விலையில் காய்கறிகள் வாங்கி, அகமகிழ்ச்சி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள கடமலை மயிலை ஒன்றியத்தில் விவசாயிகளின் நீண்ட கோரிக்கையாக உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது கடமலை மயிலை ஒன்றியத்தில்  கடமலைக் குண்டு பஸ் நிலையத்திலிருந்து தேனி செல்லும் சாலையில் புதிய உழவர் காய்கறிசந்தை...

தேனி வண்ணான்குளம்ஊரணி ரூ.10 லட்சத்தில் புனரமைப்பு பணி-தொண்டு நிறுவனம்,பொதுமக்கள் நிதியளிப்பு !

தேனி வண்ணான்குளம் ஊரணியை ரூ.பத்து லட்சம் மதிப்பீட்டில் அரசு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணியை செய்து வருகிறது. இப்பணிக்காக பல தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் என தங்களால் இயன்ற நிதியினை இப்பணிக்காக வழங்கினர். தேனி; ஜூலை, 20- தேனி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி போர்க்கால...

தேனி நாடார் சரஸ்வதி கல்விக் குழுமத்தின் சார்பாக பெருந்தலைவர் காமராசரின் 117 வது பிறந்த தினத்தை முன்னிட்டு...

தேனி மாவட் டத்தில் பெருந் தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்த நாளை முன் னிட்டு நாடார் சரஸ்வதி கல்விக் குழுமங் கள் சார்பாக மினி மாராத் தான் போட்டி நடை பெற்றது . தேனி ஜூலை 16- தேனிமாவட்டத்தில் இயங்கிவரும் நாடார் சரஸ்வதி கல்விக் குழுமத்தின் சார்பாக மறைந்த...

தேனி குரூப் 4 இலவச பயிற்சி முகாம் பசுமை உலகம் படைத்திட இலவச மரக்கன்றுகள் வழங்கிடும் விழா

தேனிமாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் பசுமை உலகம் படைத்திட இலவச மரக்கன்றுகள் வழங்கிடும் விழாவினை அம்மாவட்டத்தின் ஆன்மீக செம்மல் என்றழைக்கப் படும் ஜெயபிரதீப் பயிற்ச்சி முகாமினை இலவசமாக தொடங்கி வைத்தும் அதற்கான இலவச கையேடுகளையும் பசுமை உலகாக தமிழகத்தை மாற்ற இலவச...

ஆண்டிப்பட்டி கோவில்களில் சாமி தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

ஆண்டிபட்டி; ஜூலை. 15 - ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து கோவில்களில் ஆலய தரிசன கட்டணம் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் எஸ்.பி.எம். செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட...

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைகை அணையினை தூர்வாரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை  அணையை தூர்வார பட்ஜெட் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப் பாட்டம் நடைப் பெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை  அணை ஆற்றில் சுமார் 20 அடிக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS