கும்பகோணம் : திருக்கோடிக்காவலில் முன் பகையால் வாலிபருக்கு அருவாள் வெட்டு : ஐந்து பேரை கைது செய்து போலீசார்...
கும்பகோணம், ஜூலை. 23 -
கும்பகோணம் அருகே உள்ள திருக்கோடிக்காவல் எனும் ஊரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டியதில் அவரது இடது கை துண்டானது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/ZLEYFnOpzdc
திருவிடைமருதூர் தாலுக்கா, திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி...
கொடிய நோய் தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க புதிய வகை ரோபோ நர்ஸ் : கும்பகோணம்...
கும்பகோணம், ஜூலை. 20 -
கொரோனா உள்ளிட்ட தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் உயிரிழப்பை முழுமையாக தவிர்க்கவும், கும்பகோணம் தனியார் அரசு பொறியியல் கல்லூரி மாணவியர் குழு 2 மாத கால ஆய்வில், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பீட்டில், கொடிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான...
கும்பகோணம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பி.எஸ்.என்.எல்.டாட் ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய தர்ணாப்போராட்டம் ..
கும்பகோணம், ஜூலை. 20 -
கும்பகோணத்தில் 2017 ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய 15 சதவீத ஓய்வூதிய உயர்வையும், 2019 வி.ஆர்.எஸ். ஓய்வூதியர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களையும் உடனே வழங்க வலியுறுத்தியும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அகில...
பட்டீஸ்வரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற சிறார் திரைப்படத் திருவிழா : தேர்வு செய்யப்படும் 15...
கும்பகோணம், ஜூலை. 06 -
தமிழகத்தில் முதன் முறையாக பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களிடையே நன்னெறி, ஒழுக்கம், சமுதாயத்திற்கு உதவும் தன்மை ஆகியவற்றை கற்பிக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலான சிறார் திரைப்பட திருவிழா 2022-23ஐ கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் அரசு மேனிலைப்பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்...
தஞ்சை மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு துறைச்சார்ந்த கட்டடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்
கும்பகோணம், ஜூலை. 06 -
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், மாதிரி நூலகம் என...
கும்பகோணம் : ரூ.2 கோடி மதிப்பிலான உலோகத்திலான இரு சாமி சிலையை கடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்த வாலிபர்...
கும்பகோணம், மே. 27 -
நேற்று ரூபாய் 2 கோடி மதிப்பிலான தொன்மையான இரு உலோக சிலைகளை கும்பகோணம் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, டீ மணல்மேடு கிராமத்தில் சுரேஷ் (32) என்பவர் கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரிடம் இருந்து இரு உலோக சிலைகளை பறிமுதல் செய்து,...
கும்பகோணம் : சிறுமியை காதலிக்க வற்புறுத்திய இளைஞர்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது..
கும்பகோணம், மே. 27 -
சிறுமியை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்த இளைஞர்கள் இருவரை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
https://youtu.be/PqVxVL5Lgtc
கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் படிக்கும் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த அருண் குமார் ...
கும்பகோணம் : தலைமைக் காவலர் மாமியார் தூக்கிட்டு தற்கொலை … போலீசார் தீவிர விசாரணை ..
கும்பகோணம், மே. 27 -
கும்பகோணம் காவலர் குடியிருப்பு பகுதியில் தலைமை காவலர் மாமியார் தூக்கிட்டு தற்கொலை இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://youtu.be/wzJuYXejxaY
சுவாமிமலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சுமா இவர் குடும்பத்துடன் கும்பகோணம் நால்ரோடு காவலர் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மாமியார் ...
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் புகார் தெரிவித்து மகிளா காங்கிரஸ் பெண் உறுப்பினர் வெளியிட்டுள்ள...
கும்பகோணம்,மே. 24 -
கும்பகோணம் காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக லோகநாதன் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் மகிளா காங்கிரஸ் தொண்டர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த மீனாட்சி வாட்ஸ்அப் பில் பேசி...
கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மீன் வியாபாரி நீரில் மூழ்கி மரணம் …
கும்பகோணம், மே. 22 -
கும்பகோணம் அருகேவுள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச்சென்ற மீண் வியபாரி ஒருவர் வெகு நேரமாகியும் ஆற்றுக்குள் மூழ்கியவர் வெளி வராததால் இரவு முழுவதும் தீயணைப்பு காவலர்கள் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில் காலை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து மீன் வியாபாரி இறந்த...


























