திருவிடைமருதூரில் நடைப்பெற்ற 106 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி …
கும்பகோணம், ஜன. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் இன்று மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் 106 பயனாளிக்கு ரூ 6.50 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த...
கட்டுமான பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து கும்பகோணம் மாநரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டம்...
கும்பகோணம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இன்று கட்டுமான பொருட்களின் விலைவுயர்வைக் கண்டித்து, அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் மற்றும் கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் சார்பில் இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் தலைவர்...
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தின விழா ..
கும்பகோணம், மார்ச்.13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், காம்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கோவிந்தன் மஹாலில் மகளிர் துணைக்குழ வட்ட துணை தலைவர் கலைச்செல்வி, தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/ng8SK3Z6fPA
இதில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்...
பாதிச் சாலை போட்ட நிலையில் மீதி ஜல்லியை எடுத்து சென்றதால் ஆத்திரமடைந்த கும்பகோணம் எம் எம்.ஆர் நகர் வாழ்...
கும்பகோணம், டிச. 15 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பாலக்கரை எம்.எம்.ஆர் நகர் பகுதி 5 மற்றும் 6 வார்டுகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அத்தகவல் அறிந்து அங்கு உடனடியாக விரைந்து வந்த துணை மேயர் தமிழழகன், சாலை...
தஞ்சாவூர் அருள்மிகு ஜெயகணபதி திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் .. மனமுருகி சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்த...
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பழைய மாரியம்மன் கோவில் சாலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஜெய கணபதி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
https://youtu.be/Q62uBkh9vG4
முன்னதாக மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு, நேற்று விக்னேஸ்வர...
நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கிட வேண்டும் : மத்திய மாநில அரசுகளுக்கு நம்மாழ்வார்...
தஞ்சாவூர், ஏப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் இயற்கை பொருட்களின் விதை கண்காட்சி தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் சார்பில் தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 227 பள்ளிகளைச் சேர்ந்த 26 ஆயிரத்து 806...
தஞ்சாவூர், மார்ச்.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
இன்று தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பள்ளி பொதுத்தேர்வு தொடங்கிவுள்ளது. அதுப்போன்று அத்தேர்வினை தஞ்சை கல்வி மாவட்டத்தில் 139 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 592 மாணவர்களும், 8 ஆயிரத்து 320 மாணவிகளும் என மொத்தம் 15...
கர்ப்பிணி பெண்கள் குடையை பிடித்தவாறு தஞ்சாவூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என விழிப்புணர்வு...
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் கர்ப்பிணிகளுக்கான தாய்-சேய் நல சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு...
இளைஞர்கள் வெகு நேரம் காதுகளில் இயர்பட்ஸ் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி...
தஞ்சாவூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
பிறப்பில் இருந்து காது கேளாமை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காது வால் நரம்பு அறுவை சிகிச்சை என்ற நவீன மிக உயரிய அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக தஞ்சாவூர் மருத்துவக்...
கும்பகோணம் அருகே காதலித்தப் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுக்கும் காதலன் : நீதி கேட்டு அனைத்து...
கும்பகோணம், ஆக. 05 -
கும்பகோணம் அருகே சன்னாபுரத்தை சேர்ந்த அபிராமி என்ற இளம் பெண்ணை (21), காதலித்து, 9 மாத கர்ப்பாக்கி விட்டு, தற்போது திருமணம் செய்ய மறுக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த பாரதி (18) என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...
























