Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில் விசாக பெருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …

பாபநாசம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருக்கருகாவூர் அருள்மிகு ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை திருகோயில் வைகாசி விசாக பெருவிழாவினை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/QoF554oyOqs திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள்...

மெலட்டூரில் நடைப்பெற்ற 500 ஆண்டு பாரம்பரிய பாகவத மேளா பாரம்பரிய நாட்டிய நாடகம் கலை விழா :...

தஞ்சாவூர், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்பநாயக்கர் ஆட்சி காலமான 16 ஆம் நுாற்றாண்டில், ஆந்திராவில் இருந்த வந்த அறிஞர்கள், கலைஞர்களுக்கு மெலட்டூரில் வீடு, நிலம் வழங்கப்பட்டது.  இவர்களில் பாகவதலு என்கிற பாகவதர்கள் இணைந்து அரங்கேற்றிய கலைதான் பாகவத மேளா. மக்களிடையே பக்தியை வளர்ப்பதற்காக...

எதிர்வரும் ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் உண்ணா விரதப் போராட்டம் : ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள்...

தஞ்சாவூர், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... காவிரியின் குறுக்கை மேகதாட்டில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக இசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்று தராத தமிழக அரசே கண்டித்தும் சென்னையில் வரும் 13 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைப்பெறுமென ஏரி மற்றும்...

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் நடைப்பெற்ற காங்கிரசாரின் அமைதிப் பேரணி : பயங்கார...

தஞ்சாவூர், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாளான இன்று பயங்கரவாதத்தை எதிர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் காங்கிரசார் அமைதி பேரணி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை...

வைகாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெருவுடையாருக்கு நடைப்பெற்ற 9 வகை திரவியங்களான அபிஷேகம்…

தஞ்சாவூர், மே. 21- தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... வைகாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையார்க்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/AMtUtbxEJCo உலகப் புகழ். பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக...

பேருந்து பயணியிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்ற திருடனை பிடித்து தஞ்சாவூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் …

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிய திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் மறைவான...

தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு …

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... மேகதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காவிரி மேலாண்மை ஆணைய நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. https://youtu.be/hWnz9go_9PE தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள்  காவிரி மேலாண்மை ஆணையம்...

கரந்தையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகருணாசாமி திருக்கோயில் திருதேர் திருவிழா …

கரந்தை, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் கரந்தை‌யில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் தேரோட்டம், ஏராளமானோர் சுவாமி தரிசனம் தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோவில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர்...

கண்டியூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோயில் திருத் தேரோட்ட திருவிழா …

கண்டியூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், கண்டியூரில் அமைந்துள்ள மிகவும் பழமையான அருள்மிகு. பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர். https://youtu.be/2Y_dnUHQ0oo தஞ்சை மாவட்டம் கண்டியூரில் மிகவும் பழமை...

சவுக்கு சங்கர் மீது தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் …

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... பெண் காவலர்கள் குறித்து அவதூராக  பேசிய சவுக்கு சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு யூடியூப் பேட்டியில் பெண் காவலர்களை தர...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS