திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக செயல்பாட்டினைக் கண்டித்து பாஜக சார்பில் நடைப்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் ..
கும்பகோணம், மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் என்பது கைத்தறி பட்டு சேலைக்கு...
ஆடுதுறையில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணியின் மணி மண்டபம் அடிக்கல் நடும் விழா :...
கும்கோணம், மார்ச். 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஆடுதுறையில் இன்று மறைந்த முன்னாள் அமைச்சர் கோ சி மணியின் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. அதில் சூர்யனார் கோயில் ஆதீனம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கோ சி...
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் நடைப்பெற்றக்...
காஞ்சிபுரம், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
https://youtu.be/XWo8WZUEDDw
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள காவலன் கேட் பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் பணியாளர்கள் புதிய ஊதிய உயர்வு அறிவிக்க கோரியும், பதவி உயர்வு...
எச்ஐவி தொற்றால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு...
திருவள்ளூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டத்தில் எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் இணைந்து பல்வேறு நல திட்டங்களை செய்து வருகின்றது.
https://youtu.be/Cje2v_cocrI
அதனடிப்படையில் திருவள்ளூர்...
பாரத் ஸ்டேட் பாங்க் நிறுவனத்தை கண்டித்து பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
திருவள்ளூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
பொன்னேரியில். தேர்தல் நன்கொடை பத்திர முறைகேடு விவகாரத்தில் பாஜக அரசிற்கு துணை போகும் பாஜகவிற்கு துணை போகும், பாரத் ஸ்டேட் வங்கியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் அரசு மருத்துவமனையில் பணிப்புரியும் செவிலியர் வீட்டில் கொள்ளை : 30 சவரன் தங்கநகைகள், 10...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டு, கே.ஆர். பக்தவச்சலம் தெருவில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (57). மேலும் அவர் சென்னை கார்ப்பரேஷனில் அரசு செவிலியராக பணியாற்றி வருகிறார். மேலும் அவருக்கு மூத்த மகள் ஜெய்ஸ்ரீ...
எதிர்வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டமா ? – தமிழ்நாடு மாநிலத்...
திருவாரூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் 25 .03 .2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டதில் ஈடுப்படப் போவதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் அறிவித்துள்ளனர். இன்று...
கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நடவுப் பணியில் ஈடுப்பட்டு வரும் வட மாநிலத்தவர்கள் : வட மாநிலங்களில் வேலை மற்றும்...
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,கோடை என முப்போகம் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஏற்பட்ட காவிரி விவகாரம் காரணமாக ஆற்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குருவை, சம்பா ...
தஞ்சை மருது பாண்டியர் கல்லூரியில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழா … செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐ.ஐ.டி.இயக்குநர் முனைவர் காமகோடி
தஞ்சாவூர், மார்ச். 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் (IIT DIRECTOR) இயக்குனர் முனைவர் காமகோடி கலந்து கொண்டு 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
விழாவின் நிறைவில் செய்தியாளர்களுக்கு...
பார்க்கிங்க் செய்வதில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி கொலை : பெயிண்டர் கைது ..
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியை சேர்ந்த தர்ஷன் (32) என்பவர் அப்பகுதியில் கூலி தொழிலுக்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும் அவருடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் குணசேகரன் (42) பெயிண்டர் வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில்...























