Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அரண்வாயல் பிரதியுக்ஷா பொறியல் கல்லூரியில் நடைப்பெற்ற 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில்...

திருவள்ளூர், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் பகுதியில் அமைந்துள்ள பிரதீயுக்ஷா பொறியியல் கல்லூரியில் 2000 மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில் நுட்பப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர் பியூலா தேவமலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்...

அதிமுக ஆட்சியில் ரூ.30 லட்சமாக குடவாசல் ஸ்ரீகோனேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய தேர் செய்திட அறிவித்த நிதியை திமுக அரசு...

குடவாசல், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள ஸ்ரீ கோனேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும், குடவரை கோயிலாகவும் பிரசித்தி பெற்று விளங்கும் அத்திருக்கோயிலின் தேர் திருப்பணி நடைபெறாமல் கடந்த மூன்று வருடங்களாக நிறுத்தி...

தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் மகா நந்தியம் பெருமாளுக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம் : நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று...

தஞ்சாவூர், மார்ச். 23 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் நேற்று  மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. அந்நிகழ்வில் ஏராளமானவர்கள் பங்கேற்று நந்தியம் பெருமானை வழிபட்டனர். உலகப் பிரசித்தி பெற்ற...

சரக்கு வாகனத்தில் இருந்த 583 கிலோ குட்காவை இரு சக்கர வாகனம் மூலம் கோவிலாச்சேரி பகுதியில் கடைகளுக்கு வினியோகம்...

கும்பகோணம், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, கோவிலாச்சேரி பகுதியில் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை அரசமரத்தடி பகுதியில்  மினி சரக்கு வாகனம் மூலம் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சப்ளை செய்து...

காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பளித்த தொண்டர்கள் …

காஞ்சிபுரம், மார்ச். 22 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) ஆறு சட்டமன்றத் தொகுதி தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.. இந்நிலையில் அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவராவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். https://youtu.be/s1NXYywME8Q இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர்...

அனுமதியின்றி உண்ணாவிரத விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் கைது : கும்பகோணம் நகர காவல்துறையினர் நடவடிக்கை …

கும்பகோணம், மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போதை பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அனுமதியின்றி நடைப்பெற்ற அப்போராட்டத்தில் பங்குப் பெற்றவர்களை கைது செய்தனர். https://youtu.be/nRu_hYSq4Jc தமிழகம்...

கைதிகளின் பயன் பாட்டிற்காக ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை கிளைச் சிறைச்சாலைக்கு வழங்கிய கும்கோணம் வழக்கறிஞர் சங்கம் …

கும்பகோணம், மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் வழக்கறிஞர்கள் சார்பில் ரூ.15 ஆயிரம் மநிப்பிலான புத்தகங்களை கைதிகளின் பயன்பாட்டிற்காக கிளைச் சிறைச்சாலைக்கு வழங்கினார்கள். https://youtu.be/tgP8DglZN8s கும்பகோண மாநர கிளை சிறைச் சாலையில் சுமார் 70- க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை...

பழவேற்காடு கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவன் கடல் அலை அடித்துச் சென்றதில் நீரில் மூழ்கி மரணம் ...

பழவேற்காடு, மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் கடல் அலை இழுத்துச் சென்றதில் நீரில் மூழ்கி மரணமடைந்தார். மணலி பகுதியில் வசித்து வரும் யோகேஸ் என்ற கல்லூரிமாணவன்  மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் இரண்டாம்...

ரூ.1 இலட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது ..

ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ... ரூ.1 இலட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது .. மேலும் விசாரணையில் ஏற்கனவே கடந்த ஆண்டு பத்திரப்பதிவு செய்ய அதே நபரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம்...

சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி அரசுக்கு கோரிக்கை …

திருவள்ளூர், மார்ச். 22 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன், சீனு .. திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு மேலும் அவருக்கு  கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு விவசாயநிலம் உள்ளது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS