Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உலக சாதனைப் படைத்து வரும் மங்கை : தமக்கு உரிய உறைவிடம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை...

கும்மிடிப்பூண்டி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... திருக்குறளில்  இரண்டாவது உலக சாதனை படைத்த சிங்கப்பெண். பல சாதனைகள் படைத்து வரும் தனக்கு தமிழக அரசு உதவிட முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு என்ற குக் கிராமத்தைச் சேர்ந்தவர்...

அரிவேளூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற 27 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா ..

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்.. வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அரிவேளூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின்  27 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர். https://youtu.be/LYnG5JnZt6c மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரிவேளூர் கிராமத்தில்    பழமை...

சாலைகளில் தாரளமாக சுற்றித்திரியும் குதிரைகள் : போக்குவரத்து பாதிப்பால் பெரும் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் …

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி கிராமத்தில் மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையை மரித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும்  சாலையில் வாகன ஓட்டிகள்...

சீர்காழி அருள்மிகு தாடாளன்பெருமாள் திருக்கோயிலில் நேற்றிரவு நடைப்பெற்ற தெப்ப உற்சவ விழா …

சீர்காழி, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24 வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் லோகநாயகி தாயாருடன்...

2 ரவுடிகளுக்கிடையே கொள்ளிடத்தில் ஏற்பட்ட மோதல் ; பலத்தக் காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகே கொள்ளிடத்தில் இரண்டு ரவுடிகள் இரவு நேரத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அரசத்அலி(27)மற்றும் அதே மாங்கனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மொட்ட...

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற யானை மீது திருமுறை வீதிவுலா …

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற யானை மீது திருமுறை வீதியுலா உற்சவம். ஞானபுரீசுவரர் பெருவிழாவை முன்னிட்டு யானையின் மீது தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளை ஏற்றி நடைபெற்ற வீதியுலாவில், தருமபுரம் ஆதீனகர்த்தர் பங்கேற்பு:- வீடுகள் தோறும்...

தஞ்சாவூர் சேமிப்பு கிடங்கில் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் புத்தகங்கள் பிரித்தனுப்பும் பணி தீவிரம்…

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களுக்கு புத்தங்கள் வழங்குவதற்காக, அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம். கோடை விடுமுறை தொடர்ந்து ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்...

துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப் படுத்தாதீர்கள் ; உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அறிவுறுத்தல்...

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் பானிபூரி, கலர் கலந்த சிக்கன் 65 போன்ற உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்தாதீர்கள் எனவும் மேலும் பெரியவர்கள், சிறியவர்களுக்கு வழிக்காட்ட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து சேதம்…

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், சடையார்கோவில், அருமலக்கோட்டை, , ஆர்சுத்திப்பட்டு, நார்த் தேவன் குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சித்திரை பட்டமாக உளுந்தினை அப்பகுதி விவசாயிகள்  பயிர் தெளித்து உள்ளனர். இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கோடை மழை...

சரியான வடிகால் மற்றும் சட்ரஸ் இல்லாததால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சாகுபடி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவாதாக விவசாயிகள்...

திருவாரூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது மேலராமன் சேத்தி எனும் கிராமம். மேலும் அக்கிராம மட்டுமில்லாது பிலாவடி, கண்டிர மாணிக்கம், மேல ராமன் சேத்தி, சீதக்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் திருமலை ராஜன் ஆற்றில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் பெறுகிறது. அந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS