Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

18 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற சோழன் மாளிகை அருள்மிகு ஸ்ரீசெல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீஷண்முகர் ஆலயக் கும்பாபிஷேகம் …

கும்பகோணம், மார்ச்.25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள சோழன் மாளிகை தெற்கு தெருவில் எழந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ ஷண்முகர் சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு வெகுச்சிறப்பாக...

ஆரணி பேரூராட்சியில் பணிப்புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய இந்தியன் ரெட் கிராஸ்...

ஆரணி, டிச. 25 - திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக மிம்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கினார்கள். பெரியபாளையம் அருகேவுள்ள ஆரணி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, இந்தியன் ரெட்...

தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து கும்மிடிப்பூண்டி அருகே நடைப்பெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் …

கும்மிடிப்பூண்டி, மே. 09 -   திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சித்தராஜா கண்டிகை ஊராட்சியில், டான் ப்ளாக் பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் தொழிற்சாலை இப்பகுதியில் இயங்கி வருகிறது. மேலும் இத் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக இன்று பெத்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்...

உணவுப்பொருள் அனைத்திற்கும் அக்மார்க் தரச்சான்று வழங்கிட நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை …

திருவாரூர், மார்ச் . 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் தமிழகத்தில் கலப்பட உணவால் நுகர்வோர் நலன் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை தடுத்திடும் வகையில் உணவு பொருட்கள் அனைத்திற்கும் அக்மார்க் தரசான்றுகளை உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறை வழங்கிட வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மையம்...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆலத்தூர் அருள்மிகு ஸ்ரீகாருடைய அய்யனார் திருக்கோயில் திருத்தேராட்டம் …

பட்டுக்கோட்டை, ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அடுத்துள்ள ஆலத்தூர் அருள்மிகு ஸ்ரீ காருடைய அய்யனார் ஆலய தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக நடைப்பெற்றது அதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் திரளான பக்தர்கள் தேரை...

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் நித்திய கல்யாண் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி … அதிகாலை முதல்...

சுவாமிமலை, சனவரி. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று...

டி.ஜே.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி …

கவரப்பேட்டை, ஜூலை. 13 - திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் உள்ள டி.ஜே.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் 14 வது ஆண்டாக அக்கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி அக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் மேலாண்மை இயக்குனரும், செயலாளருமான டி.ஜே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். டி.ஜே.எஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஜி.தமிழரசன்...

பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் :...

பொன்னேரி, சன. 22 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ... தமிழகத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப் கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த்...

தவறான கருத்தை பதிவு செய்த விவசாயிக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ..

திருவாரூர், டிச. 28 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு  கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில், ஒவ்வொரு ஒன்றிய வாரியாக தங்கள் குறைகளை விவசாயிகள் அப்போது மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். குறைகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது அதில் பேசிய  விவசாயி ஒருவர் ...

தேசிய மீன்வள அபிவிருத்தி வாரிய நிதியில், நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், கடல்மீன் வளர்ப்புகூண்டுகள் மற்றும் மீன்குஞ்சுகள், மாவட்ட...

ராமநாதபுரம், ஜூலை 28- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள மத்திய கடல்மீன்  ஆராய்ச்சி நிலயத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தேசிய மீன்வள அபிவிருத்தி வாரியத்தின் நிதியில் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கடல் மீன் வளர்ப்பு கூண்டுகள் மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS