அனைத்து மத வழிப்பாட்டு தலங்களயும் பாதுகாக்க வலியுறுத்தியும், பாஜக அரசைக் கண்டித்தும்… திருவள்ளுரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்...
திருவள்ளூர், பிப். 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
இந்தியாவில் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க வலியுறுத்தியும், பாஜக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் அதன் தலைவர் இப்ராஹீம் தலைமையில் திருவள்ளூர் இரயில்வே நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/AXjYROt7EDI
அக்கண்டன...
பாரதிய ஜனதா கட்சியின் 42 ஆம் ஆண்டு துவக்க விழா : ஆரணியில் பொதுமக்களுக்கு குளிர்பானம்,...
ஆரணி, ஏப். 06 -
ஆரணியில் பாரதிய ஜனதா கட்சி 42 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இலவச நீர். மோர், பந்தலை திறந்து வைத்து குளிர்பானங்கள் மற்றும் பழவகைகளை வழங்கி அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் பாரதிய ஜனதா கட்சி...
படித்த இளைஞர்களுக்கான திறன் வளர் பயிற்சி அளிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது : முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் சிறப்புரை
கும்மிடிப்பூண்டி, ஆக. 05 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில், சி.ஐ.இ.எல் குழுமம் தனது 84 ஆவது கிளையினை தொடங்கியது. மேலும் அதற்கான துவக்க விழா அவ்வளாகத்தில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற சி.ஐ.இ.எல் குழுமத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மாபா கே.பாண்டியராஜன் உரை நிகழ்த்தும்...
பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுப் பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழா …
திருத்துறைப்பூண்டி, மார்ச். 02 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகபதி..
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழாமற்றும் பிரிவு உபச்சார விழாவும் அதுப்போன்று அப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என...
கும்மிடிப்பூண்டி : தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெறவேண்டும்...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 -
கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர்ராசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 21-ஆயிரம் ரூபாய் என பொதுச் சட்டம் இயற்ற...
அரசு ஆண்கள் பள்ளியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி ..
பொன்னேரி, ஆக. 11 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக மேலும் விரைவு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது பிணையில் வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கவும்...
கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ஐந்து திருப்பல்லக்கில் திருப்போன வெள்ளி தகடு : திருட்டில் ஈடுப்பட்டதாக...
கும்பகோணம், மார்ச். 02 –
கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இத்திருவிழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து, தினந்தோறும் ஐந்து வெள்ளி பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா புறப்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் சுவாமி புறப்பாட்டிற்காக, வெள்ளி...
சாலை மறியல் செய்த ஆண்டார்மடம் கிராம மக்கள் : நேரடியாக சென்று குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைத்த...
பொன்னேரி, ஏப். 01 -
கடப்பாக்கம் பஞ்சாயத்தில் அடங்கியது ஆண்டார்மடம் கிராமம் இங்கு கடந்த ஐந்து தினங்களாக குடிதண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இத்தகவலறிந்த பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் இன்று ஆண்டார்மடம் கிராமத்துக்கு...
கும்பகோணம் : ரூ.50, ஆயிரம் மதிப்பிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புக்கள் திருட்டு … இரவில் சரக்கு வாகன...
கும்பகோணம், மார்ச். 14 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி பகுதியில் நேற்று முன்தினம் மார்ச் 12.03.22 அன்று இரவில் ஒரு பட்டறையில் வெளியே அடிக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.ஐம்பாதாயிரம் மதிப்பிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புக்களை, லோடு ஆட்டோவில் வந்த இரண்டு நபர்கள் அந்த பொருட்களை அங்கிருந்து...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்ப்பு நாள் கூட்டம் : வாலாஜபாத்...
காஞ்சிபுரம், மே. 23 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட நாயகன் குப்பம், பிள்ளையார்குப்பம், மேட்டூர் பகுதியை சேர்ந்த பொது மக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சீர்கேட்டை விளைவிக்கும் பன்றி வளர்ப்பு கூடாரத்தை அகற்ற வேண்டி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம்...
























