Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரத்தில் பத்து நிமிடங்கள் மட்டுமே பெய்த மழை .. குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி !

காஞ்சிபுரம், ஜூலை. 07 - தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர், தஞ்சாவூர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்திருந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்து நிமிடங்கள்...

திருவேற்காடு நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுத்தலைவர் நீதியரசர் ஜோதிமணி ஆய்வு..

திருவேற்காடு,  ஜூலை. 7 - திருவேற்காடு நகராட்சியில் நேற்று , செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும், அதன் சிறப்பு அம்சங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுத்தலைவர் நீதியரசர் ஜோதிமணி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். https://youtu.be/voqJtWu2DdE திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட...

பட்டீஸ்வரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற சிறார் திரைப்படத் திருவிழா : தேர்வு செய்யப்படும் 15...

கும்பகோணம், ஜூலை. 06 - தமிழகத்தில் முதன் முறையாக பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களிடையே நன்னெறி, ஒழுக்கம், சமுதாயத்திற்கு உதவும் தன்மை ஆகியவற்றை கற்பிக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலான சிறார் திரைப்பட திருவிழா 2022-23ஐ கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் அரசு மேனிலைப்பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்...

தஞ்சை மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு துறைச்சார்ந்த கட்டடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

கும்பகோணம், ஜூலை. 06 - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், மாதிரி நூலகம் என...

காஞ்சிபுரம் : ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அரசுப் பள்ளிகளுக்கு மேசை நாற்காலி மற்றும் மாணாக்கர்களுக்கான கல்வி உபகரணங்கள்...

காஞ்சிபுரம், ஜூலை. 02 - காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்.10லட்சம் மதிப்பீலான அரசு பள்ளி மாணவர்களுக்கு மேசை ,நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற  காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும்...

காஞ்சிபுரம் மாநகராட்சி 36 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா...

காஞ்சிபுரம், ஜூலை. 02 - காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36 வது வார்டில் போட்டியிடும் திமுக  வேட்பாளரை ஆதரித்து வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நடைப்பெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுகளுக்கு தேர்தல்...

கல்லூரி கனவுத் திட்டத்தின் கீழ் குடவாசலில் நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : ...

குடவாசல், ஜூலை. 01 - தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் கல்லூரி கனவுகள் திட்டத்தின் மூலம் பன்னிரண்டாம்...

நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா காஞ்சிபுரம் மாநகராட்சியில் திடீர் ஆய்வு : மாநகராட்சி ஒப்பந்ததாரர் தீ குளிக்க...

காஞ்சிபுரம், ஜூலை. 01 - காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றியுள்ளார். மேலும், நேற்றுடன் காஞ்சிபுரம் மாநகராட்சி...

பொன்னேரி வட்டாரத்தில் நடைப்பெற்று வந்த ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி : 379 பயனாளிகளுக்கு நலத்திட்ட...

பொன்னேரி, ஜூன். 30 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட 379 பயனாளிகளுக்கு பசலி 1431 வருவாய் தீர்வாய்த்தின் பேரில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு சிறப்பு ஜமாபந்தி துவங்கப்பட்டு இதில் நிலப் பட்டா,. உதவித் தொகைகள், வீட்டு மனை வேண்டிய மனுக்கள் மற்றும்  .விதவைச் சான்று உள்ளிட்ட...

போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்த நபரிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தர ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில்...

ஆவடி, ஜூன். 30 - ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜயா முனிய நாதன் என்பவர் தன்னுடைய கைரேகையும் தனதுடைய சகோதரி சாந்தா  என்பவரின் கைரேகையும், போலியான நபர்களைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து தங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் 79 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு தயாரித்த நபர்கள் மீது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS