கிணற்றில் இருந்து ஏழாம் வகுப்பு மாணவன் சடலமாக தேங்கல்பாளையத்தில் மீட்பு : நீச்சல் தெரியாத மாணவன் கிணற்றில்...
ராசிபுரம், ஏப். 09 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையம ஆணைபட்டியான் காலனியைச் சேர்ந்த டிரைவர் சண்முகம், 45. இவரது மனைவி விஜயா 40. இவர்களுக்கு விஷால், 14, விஸ்வா, 12, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இளையவரான விஸ்வா, தேங்கல்பாளையம் காந்தி கல்வி நிலையத்தில் ஏழாம்...
அமைச்சர் டாக்டர். மதிவேந்தன் பயனாளிகளுக்கு பழம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி தொடங்கி வைத்த.. ராசிபுரம் திமுகவினர்...
ராசிபுரம், ஏப். 09 -
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை கால வெப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வரும், தி.மு.க, தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக மக்களை இக்கோடை கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில்...
பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன நாள் விழா : இன்று நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் சிறப்புக்...
ராசிபுரம், ஏப். 06 -
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில், கட்சியின் ஸ்தாபன நாள் நிகழ்ச்சி மக்களபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு சிறப்பாக நடந்தது. இதில், ஒன்றிய தலைவர் A.K.பாஸ்கர் தலைமை வகித்து கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல்...
வட்டாச்சியர் அலுவலக ஊழியர்கள் சார்பில் ராசிபுரத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ..
ராசிபுரம், ஏப். 04 -
ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வட்டாட்சியரைத் தாக்கிய நபர்களை கண்டித்தும், பணி பாதுகாப்பு வேண்டியும் வட்டாட்சியர் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ராசிபுரம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயனை கடந்த 2ம் தேதி வழக்குரைஞர் குமார், திமுக.,...
வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு ராசிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய நூதனப் போராட்டம் ..
இராசிபுரம், ஏப். 04 -
ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியினர் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து வயிற்றில் துணிக்கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கச்சாவடி கட்டணம், அத்தியாவசிய...
99 சதவீத பேரூந்துகள் இயங்கவில்லை : ராசிபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர்...
இராசிபுரம், மார்ச். 28 -
ராசிபுரம் டிப்போவில் 99 சதவீதம் பேருந்துகள் இயங்காததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மற்றும் வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளானர்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொது போக்குவரத்தினை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும்...
கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாள் விழா : வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில் முதியோர் இல்லத்திற்கு மளிகை...
இராசிபுரம், மார்ச். 28 -
இராசிபுரம் வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில், கேஆர்என்.ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாளை முதியோர் இல்லத்திற்கு மளிகை மற்றும் உணவு பொருட்கள் வழங்கிக் கொண்டாடினார்கள்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில், கிழக்கு மாவட்ட திமுக., பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேஆர்என்.ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாளை முன்னிட்டு...
ராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் தினசரி காய்கறி அங்காடி புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா...
ராசிபுரம், மார்ச். 27 -
நாமக்கல் மாவட்டம். ராசிபுரம் நகராட்சியில் புதிதாக மேற் கொள்ளப் படவுள்ள கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-22 கீழ்...
ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் ரூ.4.78 கோடி மதிப்பில் நகை கடன் தள்ளுபடி : அமைச்சர்...
ராசிபுரம், மார்ச். 27-
ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்ற 1304 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 78 லட்சம் மதிப்பில் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பயனாளிகளுக்கு நகைகளை திருப்பி ஒப்படைக்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை...
இராசிபுரம் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா –
ராசிபுரம், மார்ச். 27 -
ராசிபுரம் அருகேயுள்ள நவணி சின்டெக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் சங்க கொடியேற்று விழா, சங்க பெயர் பலகை திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சங்க கிளைத் தலைவர் வி.பாஸ்கர் தலைமை வகித்தார். செயலர் கே.ராஜா முன்னிலை வகித்தார். இதில் ஏஐடியூசி மாவட்டத் தலைவர்...























