Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கே.பி.முனுசாமி பங்கேற்பு

காஞ்சிபுரம், செப். 07 - காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த கரூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வாலாஜாபாத் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்தவர். இவர் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகின்றார். மாணிக்கத்தின் மனைவி கஸ்தூரி மாணிக்கம் - கஸ்தூரி தம்பதியின் மகன் சதீஸ்...

நன்னடத்தை ஆணையை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிக்கு 338 நாட்கள் சிறை : காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம், டிச. 17 - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவடிகளான பல்வர்மேடு மேற்கு பகுதியே சேர்ந்த காளிதாஸ் என்பவரது...

காஞ்சிபுரம்: தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை யொட்டி காஞ்சிபுரத்தில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற  ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி  கொடியசைத்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம், செப் . 4 - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்  திட்டத்தின் கீழ் வருடம் தோறும் செப்டம்பர்...

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழப்பு..

காஞ்சிபுரம், ஜூன். 16 - திபெத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மாரடைப்பால் காலமான நிலையில் அவரது உடல் இன்று காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. காஞ்சிபுரம் வடிவேல் நகர் விரிவாக்கப் பகுதியான குமாரசாமி நகரை சேர்ந்தவர் அப்பாண்டை ராஜின்...

ஒன்றிய அரசின் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடையா … ஒவ்வொன்றாய் பட்டியிலிட்டு சொல்லச் சொல்லுங்கள் பிரதமரை …...

காஞ்சிபுரம், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அருகே அமைந்துள்ள சரிகை ஆலை வளாகத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்கா துவக்க விழா உள்ளிட்ட அண்ணா பட்டு கூட்டுறவு சங்க புற அமைப்பு பணிக்காக ரூ...

காஞ்சிபுரம்: கூட்டணி பலத்தால் ஆட்சியை பிடித்தது திமுக.. சுயபலம் என்பது அதற்கில்லை – செல்லூர் ராஜூ விமர்சனம்

திமுக கூட்டணி பலத்தாலும் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி அவர்களைக் கவர்ந்து ஆட்சிக்கு வந்துள்ளது. அக்கட்சிக்கு சுயபலம் என்பது எப்போதும் கிடையாது என திமுகவை விமர்சனம் செய்தார். காஞ்சிபுரம், செப். 4 - காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள மணி மண்டபத்தில் சங்கராச்சாரியாரை சந்திப்பதற்காக செல்லூர் ராஜு குடும்பத்துடன்...

கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா : அதிமுக நகரச்செயலாளர் பிரேம்சேகர் சார்பில் மாங்காட்டில் ஏற்பாடு .....

மாங்காடு, ஏப். 03 -    கோடை காலத்தை முன்னிட்டு சென்னையை அடுத்த மாங்காட்டில் நீர் மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக மாங்காடு நகரச்செயலாளர் பிரேம்சேகர் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்தது. அதற்கான திறப்பு விழா இன்று மாங்காட்டில் நடைப்பெற்றது. இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட  கழக செயலாளரும் முன்னாள்...

காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததால் பரபரப்பு ..

காஞ்சிபுரம், ஆக. 12 - காஞ்சிபுரம் அருகே ஒளிமுகமதுபேட்டை பகுதியில்  உள்ள மின்சாரவாரிய அலுவலகம் வளாகம் அருகேவுள்ள அம்பேத்கர் சிலைக்கு, மர்ம நபர்கள் யாரோ இன்று காலை காவி துண்டு அணிவித்து சென்றுள்ளனர். https://youtu.be/jDSxV0PvnSQ அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிந்த மர்ம நபரை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள்...

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைப்பெற்ற தொழில் முனைவு மற்றும் புதுமை இயக்குனரக நிகழ்ச்சி …

செங்கல்பட்டு, சனவரி. 26 - தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா தேசிய கண்டுபிடிப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் சார்பில் இன்ஸ்பிரேஷன் ஸ்டுடியோவில் தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் தொடக்க நிறுவனர்கள், ஆர்வமுள்ள...

பல்லவர் மேடு வ.உ.சி நகர் அருள்மிகு ஸ்ரீமகா தீபாஞ்சலியம்மன் ஆலத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா : அம்மனை...

காஞ்சிபுரம், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பல்லவர் மேடு  வா.ஊ.சி நகரில் அமைந்துள்ளது மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ மகா தீபாஞ்சாலியம்மன் ஆலயமாகும். அவ்வாலயத்தின் கும்பாபிஷேகப் பணி செய்திட அவ்வூர் மக்கள் முடிவெடுத்து அதற்கான புரணமைக்கும் பணி நடைபெற்று அப்பணி நிறைவடைந்தததை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS