Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் : விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும்...

காஞ்சிபுரம், ஜூலை. 31 - தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட இருப்பதாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா. சி.சுப்பிரமணியம் காஞ்சிபுரத்தில் நேற்று தெரிவித்தார். https://youtu.be/hzKYaZhzoVg காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இந்துக்களின் உரிமை மீட்பு...

பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் நடைப்பெற்ற கூட்டம் : முதல்வரே வந்து பேச்சுவார்த்தை...

காஞ்சிபுரம், ஆக. 28 - முதல்வர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும், எங்கள் இடத்தை விட்டு தர மாட்டோம் என ஏகனாபுரம் கிராம மக்கள் அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திட்டவட்டமாக தங்கள் கருத்துகளை பதிவுசெய்தனர். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் சுமார் 4500 ஏக்கர் நிலத்தில் இரண்டாவது பசுமை விமான...

உத்திரமேரூர் அருகே 58 வயது விவசாயி செல்போன் டவர் மீது ஏறி நின்று திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டதால்… ...

உத்திரமேரூர், ஏப். 20 - உத்திரமேரூர் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 58 வயதுடைய விவசாயி ராஜேந்திரன் மேலும் இவர் அப்பகுதியில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது நிலத்திற்கு அருகே அக்கிராமத்திற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நீர்நிலை புறம் போக்கு...

தேசிய அளவிலான கபடி விளையாட்டு இளம் வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை : பல்வேறு நபர்களிடம் பல கோண...

மாங்காடு, மார்ச். 23 - சென்னை அடுத்த மாங்காடு அருகே உள்ள  மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர்  தர்மராஜ் இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக  காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தர்மராஜின் இளைய மகள் பானுமதி (25), இளங்கலை...

காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் ..

காஞ்சிபுரம், செப். 05 - காஞ்சிபுரம் நகர இந்து முன்னணி சார்பில்  விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் ரங்கசாமி குளம் பகுதியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கங்கை கொண்டான் மண்டபத்தில் நிறைவு பெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ரங்கசாமி குளம்,காந்தி சாலை, என்.கே.டி.தெரு, பாண்டவ...

இலவச வீட்டு மனை பட்டா வழங்கிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த புள்ளலூர் 15 க்கும் மேற்பட்ட...

காஞ்சிபுரம், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்ட புள்ளலூர் கிராம  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கினார்கள். https://youtu.be/_hrotrtYNrA அம்மனுவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், புள்ளலூர் கிராமம். பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் 15 குடும்பங்கள் அப்ஃபகுதியில் வீடுகட்டி...

கணவர் முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றியதால் புதுப்பெண் தற்கொலை

சோழிங்கநல்லூர்: திருவான்மியூர் காமராஜர் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் சிவசங்கர். இவரது மனைவி நித்தியா (27). இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சிவசங்கருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே திருமணம் நடந்த தகவல் நித்தியாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தொழுநோய் காப்பகத்தில் உணவளித்த திமுகவினர் …

காஞ்சிபுரம், மார்ச். 01 - திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தற்போதைய தமிழகத்தின் முதலமைச்சருமாகிய மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு அருகே பரனூரிலுள்ள தொழுநோயாளிகள் காப்பகத்தில் உணவு மற்றும் உடை...

போதைப் பொருள் கடத்தலை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், தமிழகத்தில் திமுக அரசு அமைந்த கடந்த 32 மாத காலத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. எனவும் மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதை பொருட்களை புழக்கத்தில் விடுகின்ற கும்பலை அந்நாட்டு காவல்துறை தேடி...

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்துறை அலுவலர்கள் !

காஞ்சிபுரம், ஜன. 28 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை நேரில் சந்தித்து மனு வழங்கினார்கள்.   அம் மனுவில் 2012 ஆம் ஆண்டு வருவாய் உதவியாளராக நேரடி நியமனம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS