Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் மாவட்டம் கல்வியில் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் – ஆட்சித்தலைவர் ஆர்த்தி

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் கல்வித்துறையில் காஞ்சிபுரம் மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  ஆட்சியர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்தார். காஞ்சிபுரம், செப். 6 - செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட கல்விதுறை சார்பில்...

நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா காஞ்சிபுரம் மாநகராட்சியில் திடீர் ஆய்வு : மாநகராட்சி ஒப்பந்ததாரர் தீ குளிக்க...

காஞ்சிபுரம், ஜூலை. 01 - காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றியுள்ளார். மேலும், நேற்றுடன் காஞ்சிபுரம் மாநகராட்சி...

பெரியநத்தம் கிராமத்தில் உள்ள இரண்டுக் கோயில்களில் திருட்டு : அம்மன் தங்கத் தாலியை திருடிவிட்டு, பட்டுச்சேலையை எரித்துவிட்டு சென்ற...

காஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு கோவில்களில்,  அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடி வட்டு, சிலையில் அணிந்திருந்த பட்டுப் புடவைகளை எரித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க மாகரல் காவல்துறையினர் தீவிர...

அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற மிகப் பிரமாண்டமான மனிதச் சங்கிலிப் போராட்டம் ..

காஞ்சிபுரம், மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கருப்பு சட்டை மற்றும் பேஜ் அணிந்து அதிமுகவினர் நடத்திய மிகப் பிரமாண்டமான மனித சங்கலி போராட்டம். போதை...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் அணிவகுப்பு ..

காஞ்சிபுரம், ஆக. 29 - தமிழகத்தில் நாளை மறுநாள் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாட வேண்டி 300 காவலர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட...

விடுமுறையில் வந்த இளம் இராணுவ வீரர் காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு !

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் அருகே முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த பைக் லாரி மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் சம்பவம் இடத்திலியே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இளம் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த...

பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில அளவில் நடைபெறும் வாள்வீச்சு போட்டி காஞ்சிபுரத்தில் இன்று துவங்கியது

காஞ்சிபுரம், ஜூலை. 29 - தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வாள்வீச்சு சங்கம் சார்பில், 10 மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட மாணவ–மாணவியருக்கான ‘பென்சிங்’ எனப்படும் வாள்வீச்சு போட்டி மாநில அளவில் காஞ்சிபுரத்தில் இன்று துவங்கி,  இரு நாட்கள் நடைபெறுகிறது. https://youtu.be/GWTWwYTVMnQ காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள...

தனியார் வங்கி ஏ.டி.எம் மையங்களில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.47.50 லட்சம் காஞ்சிபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால்...

காஞ்சிபுரம், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் அருகே தனியார் ஏடிஎம் மையங்களில் நிரப்ப உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 47.50 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தினை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அப் பணத்தினை வருவாய் கோட்டாட்சியரிடம்...

காஞ்சிபுரத்தில் கஞ்சா போதையில் போக்குவரத்து தலைமை காவலரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் கைது ..

காஞ்சிபுரம், ஆக. 05 - காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் அருகே நேற்றிரவு பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் சேகர் மீது மோதுவது போல் ஆட்டோவை ஓட்டிச் சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். https://youtu.be/9wJy0-uVjlw இதனை தொடர்ந்து ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து மீண்டும் போக்குவரத்து பணியில் இருந்த...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைப்பெற்ற வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் முதற் கட்ட உண்ணாவிரதப்...

காஞ்சிபுரம், பிப். 13 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர் அதன் தொடக்கமாக முதற் கட்ட போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தற்காலிக விடுப்பில் உண்ணாவரதப்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS