Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தரங்கம்பாடியில் பெய்த மழையில் இடி தாக்கி மாடு இறப்பு : மாட்டை தொழுவத்தில் கட்ட சென்ற...

தரங்கம்பாடி, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று காலை இடியுடன் கூடிய மழை திருக்கடையூரில் இடிதாக்கி மாடு உயிரிழப்பு. மாட்டை கட்டுவதற்காக சென்ற பெண்மணி இடி விழுந்த அதிர்வில் மயங்கி விழுந்தவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி. பொறையார்...

அருள்மிகு ஸ்ரீகௌரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

மயிலாடுதுறை, ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... அருள்மிகு ஸ்ரீகெளரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயில் வயல் வெளியில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீ மிதி திருவிழாவில் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம், கோடங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழைமையான கிராம...

மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியதால் நிதி பங்கீட்டு குறைப்பு என்ற தண்டனையா … ரயில்வே காரிடார் திட்டத்தில் தமிழ்நாட்டை...

மயிலாடுதுறை, ஏப். 05 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு மோடி அரசாங்கம் நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளதாக...

மன்னம்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற 2 புதிய நியாய விலைக் கடை கட்டடத் திறப்பு விழா : மயிலாடுதுறை...

மயிலாடுதுறை, பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருவேறு இடங்களில் நியாயவிலைக் கடைகள் கட்டித்தர அக்கிராம மக்கள் தொடர் கோரிக்கை வைத்தனர். https://youtu.be/U3oY02JWnNE அக்கோரிக்கையின் அடிப்படையில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.9.16...

சிறப்பு இடம் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த சீர்காழி பகுதி தமிழக...

சீர்காழி, மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவமாணவிக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பதக்கம் அணிவித்து, ரொக்கபணம் வழங்கி  பாராட்டினர். விரைவில் தளபதியை சந்திக்க தயாராக இருங்கள் எனவும்...

புத்தூர் எம் ஜி ஆர் அரசு கலைக் கல்லூரிக்குள் ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரி :...

சீர்காழி, மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. அதில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இளங்கலை மற்றும்...

இரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபட முயன்ற ஐக்கிய விவசாய சங்கத்தினர் : காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்...

சீர்காழி, மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், விவசாயிகள் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும், வேளாண்மை இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை...

வில்லியநல்லூர் பகுதியில் உள்ள மருந்துக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை : காவல்துறையினர் விசாரணை …

மணல்மேடு, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகேவுள்ள வில்லியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகாமையில் உள்ள மருந்து கடை ஒன்றின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவுள்ளனர். அது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்...

மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீமயூரநாதர் ஆலயத்தில் நடைப்பெற்ற தெப்ப உற்சவ திருவிழா …

மயிலாடுதுறை, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெகுசிறப்பாக நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில்  திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை...

சீர்காழியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சுபம் வித்யா மந்திர் மற்றும் சுபம் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியின் 6 ஆம் ஆண்டு...

சீர்காழி, மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சுபம் வித்யா மந்திர் மற்றும் சுபம் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியின் 6ஆம் ஆண்டு விழா  பள்ளி விளையாட்டரங்கில் நடைபெற்றது. மேலும் அவ்விழா பள்ளி தாளாளர் சுதேஷ் முன்னிலையிலும், கல்வி நிறுவங்களின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS