Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீமயூரநாதர் ஆலயத்தில் நடைப்பெற்ற தெப்ப உற்சவ திருவிழா …

மயிலாடுதுறை, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெகுசிறப்பாக நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில்  திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை...

சீர்காழியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சுபம் வித்யா மந்திர் மற்றும் சுபம் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியின் 6 ஆம் ஆண்டு...

சீர்காழி, மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சுபம் வித்யா மந்திர் மற்றும் சுபம் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியின் 6ஆம் ஆண்டு விழா  பள்ளி விளையாட்டரங்கில் நடைபெற்றது. மேலும் அவ்விழா பள்ளி தாளாளர் சுதேஷ் முன்னிலையிலும், கல்வி நிறுவங்களின்...

அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி, மக்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர், நடிகர் விஜய் அரசியலில் வெற்றிப் பெற...

தில்லையாடி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் அரசியலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர் துவங்கி உள்ள ‘சேவையே...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் ;...

மயிலாடுதுறை, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் அவரது உருவ படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். https://youtu.be/s89SXVYJjeY மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்தின்...

வைத்திய நாதர் சுவாமி திருக்கோயிலில் மனைவி சௌமியாவுடன் சுவாமி தரிசனம் செய்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி...

சீர்காழி, ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்புமணியோடு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் அருள்மிகு தையல்நாயகி...

தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.... மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும்  மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...

சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டப்படும் தடுப்பு சுவரால் பொறை வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவருக்கு பாதிப்பு :...

சீர்காழி, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் இருந்து எடமணல் கிராமம் வரை சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. https://youtu.be/7bgnIOnirYw சாலை விரிவாக்க பணிக்காக ...

இராஜகோபாலபுரம் அருள்மிகு ஸ்ரீஐயன் பிடாரி அம்மன் திருக்கோயிலில் மிகுந்த பாதுகாப்புடன் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா ..

மயிலாடுதுறை, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள இராஜகோபாலபுரத்தில் ஸ்ரீ ஐயன்-பிடாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் இத் கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 24 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஐயன்-பிடாரியம்மன் வீதி உலா காட்சி,...

முருகமங்கலத்தில் நடைப்பெற்ற ஸ்ரீபால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா …

மயிலாடுதுறை, மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... முருகமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீபால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் சுற்று வட்டார கிராமங்களை நூற்றுக்கும் மேற்பட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். https://youtu.be/bcbWn8NFWkE மயிலாடுதுறை மாவட்டம், முருகமங்கலம்...

2 ரவுடிகளுக்கிடையே கொள்ளிடத்தில் ஏற்பட்ட மோதல் ; பலத்தக் காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகே கொள்ளிடத்தில் இரண்டு ரவுடிகள் இரவு நேரத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அரசத்அலி(27)மற்றும் அதே மாங்கனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மொட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS