Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் முறைப்படி அடியாமங்கலம் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைப்பெற்ற திரு நெறிய தீந்தமிழ்...

மயிலாடுதுறை,மே. 26 – தம்பட்டம்செய்திகளுக்காக சந்திரசேகர்... தமிழ் முறைப்படி, தமிழில் மந்திரங்கள் ஓதி அடியாமங்கலம் கிராமத்தில செல்வ விநாயகர் ஆலயத்தில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருநெறிய தீந்தமிழ் திருக்குட நண்ணீராட்டு பெருவிழா எனப்படும் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். https://youtu.be/__ZGwMOvMVw மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது. அடியாமங்கலம் கிராமம். இங்கு பழமையான...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் ;...

மயிலாடுதுறை, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் அவரது உருவ படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். https://youtu.be/s89SXVYJjeY மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்தின்...

92 ஆம் ஆண்டு வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மாமாகுடி பச்சைகாளி பவளக்காளி உற்சவம் …

தரங்கம்பாடி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… தரங்கம்பாடி அருகே மாமாகுடி கிராமத்தில் அருள்மிகு கோமளாம்பிகை என்னும் இலுப்பை தோப்பிடையாள் காளியம்மன் ஆலயத்தில் மேலதாள வாத்தியங்கள் முழங்க  புகழ் வாய்ந்த பச்சைகாளி பவளகாளி 92ம் ஆண்டு உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை...

இறால் குட்டை அமைக்க வெள்ளபள்ளம் கிராம மக்கள் எதிர்ப்பு : அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால் கிராம...

சீர்காழி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகே வெள்ளபள்ளம் கிராமத்தில் இறால்குட்டை அமைக்கப்பட்டுள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத தால் அக்கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளியேறியதால் அவ்வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி...

அரிவேளூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற 27 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா ..

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்.. வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அரிவேளூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின்  27 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர். https://youtu.be/LYnG5JnZt6c மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரிவேளூர் கிராமத்தில்    பழமை...

சாலைகளில் தாரளமாக சுற்றித்திரியும் குதிரைகள் : போக்குவரத்து பாதிப்பால் பெரும் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் …

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி கிராமத்தில் மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையை மரித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும்  சாலையில் வாகன ஓட்டிகள்...

சீர்காழி அருள்மிகு தாடாளன்பெருமாள் திருக்கோயிலில் நேற்றிரவு நடைப்பெற்ற தெப்ப உற்சவ விழா …

சீர்காழி, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24 வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் லோகநாயகி தாயாருடன்...

2 ரவுடிகளுக்கிடையே கொள்ளிடத்தில் ஏற்பட்ட மோதல் ; பலத்தக் காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகே கொள்ளிடத்தில் இரண்டு ரவுடிகள் இரவு நேரத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அரசத்அலி(27)மற்றும் அதே மாங்கனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மொட்ட...

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற யானை மீது திருமுறை வீதிவுலா …

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற யானை மீது திருமுறை வீதியுலா உற்சவம். ஞானபுரீசுவரர் பெருவிழாவை முன்னிட்டு யானையின் மீது தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளை ஏற்றி நடைபெற்ற வீதியுலாவில், தருமபுரம் ஆதீனகர்த்தர் பங்கேற்பு:- வீடுகள் தோறும்...

பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் ஓ.என்.ஜி.சி. செய்து வரும் மராமத்து பணிகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் ;...

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… பாதுகாக்கப்பட்ட வேளான்மை மண்டலத்தில், மராமத்து பணி என்கிற பெயரில் O.N.G.C நிர்வாகம் சார்பில் தொடர் பணிகளை பக்கவாட்டில் செய்து ஷேல் கேஸ் எடுக்க பணி செய்து வருகிறது. தமிழக அரசு அந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் மீத்தேன் திட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS