திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக செயல்பாட்டினைக் கண்டித்து பாஜக சார்பில் நடைப்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் ..
கும்பகோணம், மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் என்பது கைத்தறி பட்டு சேலைக்கு...
ஆடுதுறையில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணியின் மணி மண்டபம் அடிக்கல் நடும் விழா :...
கும்கோணம், மார்ச். 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஆடுதுறையில் இன்று மறைந்த முன்னாள் அமைச்சர் கோ சி மணியின் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. அதில் சூர்யனார் கோயில் ஆதீனம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கோ சி...
அன்னை கல்வி குழுமம் சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற கருப்பை மற்றும் வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்...
கும்பகோணம், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அன்னை கல்வி குழுமம் சார்பில் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்தும், மேலும் கருப் பை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதுக் குறித்த விழிப்புணர்வு...
அம்மாசத்திரத்தில் நடைப்பெற்ற சிவசேனா கட்சியின் மாவட்ட செயல் வீரர் கூட்டம்.. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் ..
கும்பகோணம், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அம்மாசத்திரத்தில் சிவ சேனா கட்சி சார்பில் மாவட்ட செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருவிடைமருதூர் தாலுகா, அம்மாசத்திரத்தில் சிவசேனா கட்சி சார்பில் மாவட்ட செயல்வீரர் கூட்டம் மாவட்ட...
விடிய விடிய சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைப்பெற்ற கும்பகோணம் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்...
கும்பகோணம், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரியாக சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும், அவ்விழாவினை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
https://youtu.be/-Qs0Aqnx7gI
அதன்படி...
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற நாட்டியாஞ்சலி விழா .. 300 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்பு …
கும்பகோணம், மார்ச். 09 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தமிழ்நாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மகா சிவராத்திரி விழா நேற்று வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மாநகரில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்...
மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு குடியரசுக் கட்சி மற்றும் வீரத் தமிழர் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு குடியரசு கட்சி வீரத்தமிழர் கட்சி சார்பில் டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த வலியுறுத்தி மத்திய அரசு கண்டித்து...
பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வருவாய்துறை அலுவலர்கள்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை...
கையில் மெதுவடையுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரியும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாலாற்றின் குறுக்கே...
அரசு போக்குவரத்து கழகத்தின் போலி அரசாணை மற்றும் அடையாள அட்டையை வழங்கி 15 பேர்களிடம் ரூ. 45 இலட்சம்...
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா திருபுவனம் காங்கேயம் பேட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியைச் சேர்ந்த மாரியப்பன், மற்றும் திருபுவனம் காங்கேயன்பேட்டை...
























