Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் மூங்கில் கொல்லையில் ஏற்பட்ட தீ காற்றில் பரவி அருகே இருந்த கூரை வீடுகளில் பற்றி எரிந்து 3...

கும்பகோணம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் … கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், அசூர் ஊராட்சி, வேளாக்குடி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.. இந்நிலையில் இன்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் இல்ல காதணி விழா நடைபெற்றதால் தெருவாசிகள் அனைவரும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். https://youtu.be/45XulK7PYRk இந்நிலையில்...

சிங்காரம் தோப்பு கிராமத்தில் நடைப்பெற்ற 9 நவகாளிகளின் திருநடன வீதிவுலா …

கும்பகோணம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்… கும்பகோணம் மாநகரம்,  சிங்காரம் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு கோடாபிஷேகத்தை முன்னிட்டு 9 நவகாளிகளின் திருநடன வீதி உலா வெகுச்சிற்பாக நடைபெற்றது. https://youtu.be/JeQ642zYviE சிங்காரத் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி தந்த முத்து இறக்கும் முத்து...

மைனர் பெண்ணிற்கு நடைப்பெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய கும்பகோணம் காவல் துறையினரால் பரபரப்பு …

கும்பகோணம், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்… கும்பகோணத்தில் 17 வயது பெண்ணிற்கு நடக்க இருந்த திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அத்திருமண மண்டப வளாகத்தில் பரபரப்பு நிலவியது. கும்பகோணம் பழைய பாலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய...

நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் நடைப்பெற்ற வைகாசி பிரமோற்சவ விழா …

கும்பகோணம், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்... கும்பகோணம் அருகே 108 வைணவ தலங்களில் ஒன்றான நாதன்கோயில்  செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் இன்று வைகாசி பிரம்மோற்சவம் முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. கும்பகோணம் அருகே திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது...

சோமகலாம்பிகா சமேத பாணபுரீஸ்வரசுவமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரமோற்சவத்தை முன்னிட்டுநடைப்பெற்ற சுவாமி திருக்கல்யாணம் ..

கும்பகோணம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் ... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான சோமகலாம்பிகா சமேத பாணபுரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரமோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பகோணத்தில்...

வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் வானவேடிக்கையுடன் நடைப்பெற்ற 17 ஆம் ஆண்டு தேர் பவனி …

கும்பகோணம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் ... கும்பகோணம் அருகே வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் 17 ஆம் ஆண்டு தேர் பவனி வான வேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள புனித ஜெபமாலை மாதா...

கும்பகோணம் ஸ்ரீசுந்தர மகா காளியம்மன் ஆலயத்தின் 133 ஆம் ஆண்டு வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு நடைப்பெற்ற பச்சைக்காளி பவளக்காளியின்...

கும்பகோணம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லோகமாதாவாகிய ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் ஆலயத்தில் 133 ஆம் ஆண்டு வைகாசி பிர்மோத்ஸவத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் ஸ்ரீ பச்சைக்காளி ஸ்ரீ பவளக்காளி படுகளகாட்சியுடன் வீதியுலா நடைபெற்றது ‌. https://youtu.be/avkMsXJgww4 கும்பகோணத்தில்...

மணஞ்சேரி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீமகா காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்….

கும்பகோணம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்.. கும்பகோணம் அருகே மணஞ்சேரி கிராம் புதுத் தெருவில் உள்ள ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் 18 ஆம் தேதி சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை...

நெய்குன்னம் ஊராட்சிப் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை : பந்தநல்லூர் காவல்துறையினர் தீவிர...

கும்பகோணம், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அடுத்த நெய்குன்னம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் கலைவாணன் (வயது 30). இவர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் அவர் ஜெயங்கொண்டம் திமுக சட்டமன்ற...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற விபத்தின் போது அறுந்து விழந்த மின் கம்பி : மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த பசுமாடு...

கும்பகோணம், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணத்தில் கண்டெய்னர் லாரி மோதி மரக்கிளை முறிந்து மின்கம்பி மீது விழுந்ததில், மின்கம்பி அறுந்து பசு மாட்டின் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி கண்டெய்னர் லாரி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS