திருவண்ணாமலை, ஆக 1 –

திருவண்ணாமலையில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அதி நவீன மின்னணு வீடியோ மூலம் குறும்படம் திரையிட்டு நகர் முழுவதும் பிரச்சாரத்தை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ஒளிப்பரப்பியது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பார்வையிட்ட போது எடுத்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here