திருமுல்லைவாயில்: ஒன்றரைக் கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
திருமுல்லைவாயல் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை கிலோ கஞ்சாவை கடத்திய இருவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற் கொண்டனர்.
திருமுல்லைவாயில், செப். 26 -
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட அண்ணனூர் ரயில் நிலையம் அருகே உதவி ஆய்வாளர் சத்தியநாராயணன் ரோந்து...
சென்னை மெரினா கடற்கரையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு மணல் சிற்பம் : ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்...
சென்னை, அக். 27 –
ஊழல் ஒழிப்பு தொடர்பாக சர்தார் வல்லாய் படேல் பிறந்த நாள் அக் 31 வரும் வாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு வாரம் கடைப் பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக். 26 முதல் நவ 1 -2021...
மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக மாணவரணி சார்பில் கும்பகோணத்தில் வீரவணக்கம் …
கும்பகோணம், ஜன. 25 -
தமிழகத்தில் தற்போது இந்தித் திணிப்பு போராட்டங்கள் பெரும் அளவில் நடைபெறுவது குறைந்துள்ளது. கடந்த 1965 காலக்கட்டத்தில் அதற்கான போராட்டம் வலுப்பெற்று இருந்தது . இந்தி மொழி திணிப்பை எதிர்த்தும் தாய்மொழி தமிழை தமிழகத்தில் வலுப்பெறும் நோக்கத்தில் போராடியவர்கள் அப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர் நீத்தவர்கள்...
கும்பகோணம் : தனியார் பேரூந்து சமுதாயக்கூடம் சுற்றுச்சுவரில் மோதி விபத்து : 50 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிஷ்டவசமாக...
சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள் கோவில் சமுதாய கூடத்தின் சுற்றுச்சுவரில் தனியார் பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது அதில் பயணம் செய்த 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கும்பகோணம், டிச. 18 -
கும்பகோணம் சுவாமிமலை அருகே சுந்தரப்பெருமாள் கோவிலில் தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பேருந்து சுந்தரபெருமாள்...
காஞ்சிபுரம் : சாலவாக்கம் அருகே கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி, மற்றொருவர்...
காஞ்சிபுரம், டிச. 25 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பட்டா என்ற கிராமத்தில் உள்ள தனியார் (R.S மைன்ஸ்) கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து திடீரென விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் அதேப் பகுதியை சேர்ந்த இருவர் விபத்தில் சிக்கினார்கள். அதில் எம்ரூஸ் என்பவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். அவருடன்...
அரசுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை பிரபல ரவுடி படப்பை குணாவிடம் இருந்து மீட்டெடுத்தது தமிழக வருவாய்துறை...
காஞ்சிபுரம், ஜன. 22 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடி படப்பை குணா கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகின்றார். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வந்தது
இந்த...
பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இருவர் காணவில்லை : குன்றத்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் …
குன்றத்தூர், மார்ச். 24 –
குன்றத்தூர் தேவிநகரில் வசித்து வருபவர்கள் கெவின் 15 பிரவின்குமார் 15 இருவரும் குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இருவரும் பள்ளிக்கு பள்ளி சீருடை அணிந்து நேற்று காலை சைக்கிளில் சென்ற நிலையில், நேற்று மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை...
சென்னை அருகே நடந்துள்ள கோரச்சம்பவம் : மனைவி, மகள், மகன் கழுத்தை அறுத்து கொலை செய்து...
சென்னை, மே. 28 -
சென்னை அருகே தனது மனைவி, மகள், மகன் என மூவரையும் மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை.செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரர் நகரில் பிரகாஷ்...
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பெயர்களை உச்சரிக்காமல் இனி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாளும் ஆட்சி நடத்த முடியாது : அதிமுக...
திருவாரூர், ஜன. 22 -
திருவாரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சி சார்பில் திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் நிகழ்த்திய சிறப்புரையின் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர்...
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் சோதனை … ...
சென்னை, மார்ச். 16 -
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 12 பேர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுப்பட்டு ரூ.58 கோடியே 23 இலட்சத்து 97 ஆயிரத்து ஐம்பத்தி இரண்டு ரூபாய் அளவுக்கு கடந்த 2016 முதல் 2021 வரை சொத்து சேர்த்ததாக 12 பேர்கள் மீது...




















