Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பட்டுக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் ஆட்டை திருடிச் சென்ற 2 நபர்கள் கைது…

பட்டுக்கோட்டை, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... பட்டுக்கோட்டையில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை லாவகமாக திருடி இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது - திருட்டு சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ஆடுகளை திருடிய குற்றவாளிகள்...

கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு : புதிய நிர்வாகிகள்...

கும்மிடிப்பூண்டி, மே. 29 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு முற்போக்கு சங்க கிளை தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர் கவிஞர் சுரேஷ் தொடக்க உரையாற்றினார். பின்னர் செயலாளர் மதன் அறிக்கைகளை...

திருவாரூர் : மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குரு வின் நான்காம் ஆண்டு நினைவுத் தினம் : பாமக மற்றும்...

திருவாரூர், மே. 27 - பாமக நிறுவனர் சமூகநீதி காவலர் மருத்துவர் ராமதாஸின் தளபதியாகவும், மாநில வன்னியர் சங்க தலைவராகவும் ஒட்டு மொத்த வன்னியர்களின் பாதுகாவலராகவும் விளங்கி அச் சமுதாய மக்களால் மாவீரன் எனப்போற்றப்பட்டு வரும் மறைந்த ஜெ.குருவின் நான்காம் ஆண்டு நினைவு  தினத்தையொட்டி அவருடைய திருவுருவ படத்திற்கு...

சாம்பல் நீர் எனப்படும் கழிவு நீர் மேலாண்மையில் வழி காட்டும் தமிழ்நாட்டின் பாப்பாங்குழி கிராமம் ..

காஞ்சிபுரம், ஜன. 27 - சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் வகையில் வீடுகளின் சமையலறைகள் மற்றும் குளியல் பகுதிகளில் இருந்து நிரம்பி வழியும் அல்லது தேங்கி நிற்கும் சாம்பல் நீர் பிரச்சினையைத்  தீர்க்க, தனி நபர் மற்றும் சமூக கழிவு நீர் ஊறவைக்கும் குழிகளை தமிழ்நாட்டின்...

இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராமை அழைத்து பாராட்டிய திருவள்ளூர் மாவட்ட...

திருவள்ளூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செந்தியாளர் மாறன் ... கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வின் இறுதி முடிவு கடந்த ஏப்.16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஆவடி சரஸ்வதி நகரை சேர்ந்த புவனேஷ் ராம் ( 27) என்பவர்,  தமிழகத்தில் முதல் மாணவராகவும்,  இந்திய அளவில்...

கும்பகோணம்: கொற்கை கிராமத்தில் கடைசிக் கட்ட தேர்தல் பிரச்சாரம் : அதிமுக, அமமுக கட்சியினரிடையே மோதல் சூழல்...

கும்பகோணம், அக். 8 - கும்பகோணம் ஒன்றிய குழு 24 வது வார்டு தற்செயல் தேர்தல் இறுதிகட்டப் பிரச்சாரத்தை கொற்கை கிராமத்தில் மேற்கொண்ட அதிமுக மற்றும் அமமுக கட்சி தொண்டர்கள் இடையே கடுமையான வாக்குவாதம், கூச்சல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையை மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் அப்பகுதுதி...

கும்பகோணம் : அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிறந்தநாள் : தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு மற்றும் நலவுதவிகள்...

கும்பகோணம் அருகே திருச்சேறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு  பட்டாசு வெடித்து இனிப்புகள் மற்றும் நலத்திட்டவுதவிகள்  வழங்கி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.. கும்பகோணம், டிச. 13 - https://youtu.be/Ok5CZphzvmI கும்பகோணம் அருகே திருச்சேறையில்  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது 58வது பிறந்த...

வீதியில் விரையமாகும் குடிநீர்… விரைந்து நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு நகராட்சிக்கு பொதுமக்கள் அழைப்பு …

செங்கல்பட்டு, டிச. 23 - செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 10 வது வார்டு பகுதி கலைஞர் கருணாநிதி தெருவில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கின்றது. குடிநீர் வீதியில் வீணாக செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைப்பாதை வாசிகளான குழந்தைகள் முதியவர்கள் கடும்...

கோவை முதல் சென்னை வரை 550 கி.மீ தூரம் 56 தோழமைகளுடன் 18 நாட்கள் மேற்கொண்ட ஜி.எஸ்.டி பாதயாத்திரை...

பூவிருந்தவல்லி, ஏப். 27 - பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவும், கேஸ் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோவை முதல் சென்னை வரை 550 கி.மீ. தூரத்தை 56 தோழமைகளுடன் 18 நாட்கள் ஜி.எஸ்.டி பாதயாத்திரை மேற்கொண்டு இன்று பூவிருந்தவல்லி வந்தடைந்த மகாத்மா சீனிவாசனுக்கு...

திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைப்பெற்ற இப்தார் திறப்பு ..

பாபநாசம், மார்ச். 26 - பாபநாசம் அருகேவுள்ள திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் (இப்தார் ) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மேலும் இந்நிகழ்விற்கு அப்பள்ளியின் தாளாளர் ஓ.எஸ்.ஜெ. காஜா முகையதீன்  தலைமை வகித்தார். மற்றும் பள்ளி அறக்கட்டளை டிரஸ்டி ஓ.எஸ்.ஜெ.  ஜொஹரா கனி  முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS