Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தொழிலாளர்களுக் கெதிரான சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய திமுக அரசைக் கண்டித்து, கும்பகோணத்தில் சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்...

கும்பகோணம், ஏப். 23 - சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணத்தில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் தொழிலாளருக்கெதிரான செயல்பாட்டினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுப்பட்டனர். மேலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த தொழிலாளார்களின் 8 மணி நேர வேலை நேரத்தை மாற்றி 12 மணி நேர...

குளிரில் நடுங்கிய நாய் குட்டிக்கு பாதுகாப்பளித்த சோழபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் … வைரலான வீடியோவால் மக்களிடமிருந்து...

கும்பகோணம், டிச. 18 – வானிலை ஆய்வு மையம் தஞ்சாவூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 16 மற்றும் 17 தேதிகளில் மழைப் பெய்ய வாய்ப்புயிருப்பதாக தெரிவித்த அறிவிப்பின் படி, இந்நிலையில் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொலிவு இருந்தது. https://youtube.com/shorts/1Fl8QxehN8g?feature=share அதுப்போன்று கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழபுரம் காவல் நிலையம் அருகே தொடர்ந்து...

தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக வைத்த வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து தந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்...

கும்மிடிப்பூண்டி, சனவரி. 28 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து  கும்மிடிபூண்டி வழியாக புதிய பேருந்து வழித்தடமான சிறு புழல் பேட்டை, பாத்த பாளையம், பில்லா குப்பம், குருவராஜா கண்டிகை, ராஜா கண்டிகை, ஐயர் கண்டிகை, கல்லூர், பாலவாக்கம் வழியாக...

எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைப்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் : தாராச்சிக் கிராமத்தில்...

எல்லாபுரம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாராட்சி கிராமத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் அதிகார துஷ்பிரியோகம் செய்யும் வகையில், ...

பொதுமக்களுக்கு விலையில்லா டீ, பிஸ்கெட், மற்றும் சினாக்ஸ் வகைகளை வழங்கி முதலமைச்சரின் 71 வது பிறந்தநாளைக் கொண்டாடிய கும்பகோணம்...

கும்பகோணம், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நின்று தமிழ்நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கும் 'திராவிட நாயகர்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று...

பட்டுக்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பெண்கள் கைது…

பட்டுக்கோட்டை, மே. 25 - தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் வீட்டில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவல் படி பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். https://youtu.be/Kzb30FgnmLY அப்போது...

காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஊழியர்களின் புதிய முயற்சி.. கொரோனா தடுப்பூசியை மக்களை தேடிச் சென்று செலுத்தும் சேவைக்கு மக்களிடம்...

காஞ்சிபுரம் கடை வீதிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடைகளுக்கே தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஊழியர்களின் இச்சேவையால் பொதுமக்கள் பெரு நகராட்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். காஞ்சிபுரம், செப். 7 - காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் தமிழக அரசின் உத்தரவின்படி கொரானா நோய்த்தொற்றை தடுத்திடும்...

ஒருமாத கால இடைவெளிக்குப் பின்பு கடலுக்கு சென்ற பழவேற்காடு மீன் பிடி தொழிலாளர்கள் …

பழவேற்காடு, டிச. 31 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானதை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து, அன்றிலிருந்து மீனவர்கள் புயல் கரையை கடந்தும் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இந்நிலையில்,...

சரக்கு வாகனத்தில் இறந்த பசுமாட்டை மறைத்து எடுத்துச் சென்ற 2 நபர்கள் : பறிமுதல் செய்து விசாரணை...

கும்பகோணம், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் நட்பெற்ற பகீர் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவுள்ளது. உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆன பசுமாட்டை ஹோட்டல்களுக்கு கறிக்காக விற்பனைக்கு கொண்டு சென்ற போது, உயிரிழந்த பசுமாட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு...

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து அய்யம்பேட்டை அருகே வாய்காலில் கவிழ்ந்து விபத்து : ஒருவர்...

கும்கோணம், ஏப். 24 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ், மற்றும் சாரு … அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS