திருமழிசை பேரூராட்சித் தலைவர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் : பொது மக்கள் மற்றும் திமுக கட்சியினரிடையே...
திருவள்ளூர், மே. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமழிசை பேரூராட்சி தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் திமுகவை...
பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
சென்னை, மே. 30 -
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்பு மணி ராமதாஸ் மற்றும் கௌரவத்தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி.கே.மணி ஆகியோர் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் ஏ.கே. உள்ளார்.
காதல் மனைவியுடன் சேர்ந்துக் கொண்டு பெற்றத் தந்தையை வீட்டை விட்டு விரட்டிய தனையன் : ஆதரவின்றி திருவள்ளூர் வீரராகவர்...
திருவள்ளூர், மே.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அருகே பெற்ற பிள்ளை, மருமகளுடன் சேர்ந்து தன்னை அடித்து வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் தெருவை சார்ந்தவர் முதியவர் ரகுநாதன் இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு...
தரமற்ற தார்சாலை அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட சீர்காழி நகர் மன்ற உறுப்பினர்கள் …
சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படும் தார் சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி பணிகளை நகர் மன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தி பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள...
விலை உயர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகானங்களை திருடிய இளைஞர் : மறைமலைநகர் போலீசாரின் வாகனச் சோதனையில் பிடிப்பட்டார்
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திராசிட்டி பகுதியில் போலீசார் வாகான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மடக்கி பிடித்து வாகனத்திற்க்கான ஆவணத்தை காட்டும் படி போலீசார் கேட்டுள்ளனர். வாகனத்திற்கான ஆவணம் இல்லாததாலும், மேலும் அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின்...
கத்திரி வெயிலின் தாக்கத்தினால் போர்வைக்குள் புகுந்துக் கொண்ட தஞ்சாவூர் சாலையோரக் கடை வியாபாரிகள் …
தஞ்சாவூரில், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தஞ்சாவூரில் தரைக்கடை வியாபாரிகள் குடைக்கு பதிலாக தற்போது போர்வையை கட்டிக் கொண்டு அதனுள் இருந்தப் படியே வியாபாரத்தை செய்து வருகின்றனர்.
இருதினங்களுக்கு முன்பு தொடங்கிய கத்திரி வெயில் தாக்கத்தால் தஞ்சாவூரில் காலை முதலே வெப்ப...
மோடி தலைமையிலான ஒன்றிய அரசைக் கண்டித்து கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் …...
கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணத்தில் சி.ஐ.டி.யு சார்பில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் ஈடுப்பட்ட 250 க்கும் மேற்பட்டவர்களை...
திருவாரூரில் நுகர்பொருள் வாணிப மண்டல அலுவலகம் முன்பு TNCSC எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பாக நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ...
திருவாரூர், செப். 14 -
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கூட்டுறவுத் துறையினரை மண்டல மேலாளர்களாக நியமனம் செய்ததை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து TNCSC எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பாக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டுறவுத் துறையினரை...
ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கை முழக்கப் போராட்டம் …
தஞ்சாவூர்,பிப்.27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமான பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களாகிய...
அலட்சியம் காட்டிய தனியார் நிறுவனம் அவமானப்பட்டு திரும்பிய மக்கள் பிரதிநிதிகள் : பரபரப்பு சூழ்ந்த கும்பகோணம் ரயில்வே நிலையம்...
கும்பகோணம், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
அரசு கொறடா மற்றும் எம்பிக்களை நிகழ்ச்சிக்கு அழைத்து, அவர்களை ஒரு மணி நேரம் காக்க வைத்த பின்னர் நிகழ்ச்சி மாலை ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக கூறி அவர்களை ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது....























