Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கிராமத்துச்சாலையில் திடீர் பள்ளம் அச்சத்தில் இருளிப்பட்டுசத்திரம் கிராமத்து மக்கள் ..

சோழவரம், ஜூன். 13 - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது இருளிபட்டு சத்திரம் என்ற கிராமம். மீஞ்சூரில் இருந்து ஜெகநாதபுரம் செல்லும் சாலையில் இன்று காலை திடீரென பள்ளம் ஆழ் துளை போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சென்று பார்த்த...

2 ஜவுளிக் கடையில் நடந்த திருட்டு : 24 மணி நேரத்தில் திருடனைப் பிடித்து சிறையில் அடைத்த சீர்காழி...

சீர்காழி, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… சீர்காழி பிரதான சாலையில் இயங்கி வரும் 2 ஜவுளி கடைகளில் திருடு போன நிலையில், திருட்டில் ஈடுப்பட்ட நபரை 24மணி நேரத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு கைது செய்து அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். https://youtu.be/MLiKAMiu9do மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியை சேர்ந்தவர்...

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் ….

கும்பகோணம், ஜன. 12 - கும்பகோணத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கையை  அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/QDEitzjaGxQ பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் விரோதப் போக்கை கண்டித்தும் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியும்...

கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் நடைப்பெற்ற எங்கே எனது வேலை ? பிரச்சார பேரணி ..

கும்பகோணம், மார்ச். 31 - தமிழகத்தில் படித்து வேலையில்லா பட்டதாரிகள் லட்சக்கணக்கில் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வேலை வேண்டி பதிவு செய்து, வருட கணக்கில் காத்திருக்கும் பட்டாதாரிகளுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்காததால், படித்த பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் வாழ்வாதரம்...

பாஜக அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ….

கும்பகோணம், டிச. 23 - தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அனைத்து கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் புகை குப்பி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுந்த விவாதம் தொடர்பாக எதிர் கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம் பி க்கள் தற்காலிக  நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாசிச...

மானம்பாடி அனிதா கொலை வழக்கு : கார்த்திக் குடும்பத்தினர் மேலும் 3 பேர் கைது

கும்பகோணம், அக்.19 - கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் சரகம், மானம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அனிதா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நேற்று முன்தினம் கார்த்தி கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நேற்று கார்த்தியின் தந்தை பொன்னுசாமி, மனைவி சத்யா, சகோதரர் சரவணன் ஆகிய மூன்று பேரையும்...

அம்மையார்குப்பம் : அடிக்கடி கழிவுநீர் கால்வாயில் இருந்து மலக்கழிவுகளுடன் வெளியேறி வீட்டு வாசல்களில் குளம் போல் தேங்கி நிற்கும்...

திருவள்ளூர், டிச. 17 – திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார் குப்பம் 6 வார்டுக்குட்பட்ட சக்தியம்மன் கோவில் கிழக்கு தெருவில் சுமார் 100 கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. இத்தெருவின் வழியாக செல்லும், கழிவுநீர் கால்வாயில் இருந்து வாரந்தோறும் மனித மலக்கழிவுடன் வெளியேறி அத்தெருக்களில் உள்ள...

இராசிபுரம் : ஊர் பிரச்சினையை தீர்க்க வேண்டி சாமியிடம் மனு : நூதனமுறையில் போராட்டம் நடத்திய மல்லசமுத்திரம்...

இராசிபுரம், ஜூன். 19 - மல்லசமுத்திரத்தில், தனிப்பட்ட சமுதாயத்தினர் வகித்து வரும் நிர்வாகத் திட்டத்தை ரத்து செய்து, அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய கமிட்டி குழு அமைத்து தேர் திருவிழா நடத்த வலியுறுத்தி அவ்வூர் திருக்கோயிலில் உள்ள  சுவாமிகளிடம் கோரிக்கை மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் பொதுமக்கள்...

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் சோதனை … ...

சென்னை, மார்ச். 16 - முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 12 பேர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுப்பட்டு ரூ.58 கோடியே 23 இலட்சத்து 97 ஆயிரத்து ஐம்பத்தி இரண்டு ரூபாய் அளவுக்கு கடந்த 2016 முதல் 2021 வரை சொத்து சேர்த்ததாக 12 பேர்கள் மீது...

கும்பகோணத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ..

கும்பகோணம், பிப். 7 - கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை யொட்டி காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தினர். https://youtu.be/j-G48LbesmM நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதன் பகுதியாக  கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS