பொன்னேரி மின்வாரிய வளாகத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா ..
பொன்னேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களின் கலைக்குழுவினர் பங்கேற்று...
நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற பெண்கள் விழிப்புணர்வுக் கூட்டம் ..
மீஞ்சூர், ஜூன். 29 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் இன்று உலக கைம் பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சமூக சேவைச் சங்கம் மற்றும் மீஞ்சூர் பெண்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய பெண்கள் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம். அவ்வூராட்சி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்...
சீரழிந்துக் கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலையில் வாழைக்கன்று நட்டு அரசுக்கு கோரிக்கை வைத்த தேவனாஞ்சேரி கொத்தங்குடி பகுதி...
கும்பகோணம், டிச. 12 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள தேவனாஞ்சேரி கொத்தங்குடி பகுதியில் வெகுநாட்களாக சீர் கெட்டுக் கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சாலையில் வாழைக்கன்று நட்டு கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தேவனாஞ்சேரி கொத்தங்குடி சாலை சுமார்...
உத்திரமேரூரில் நடைப்பெற்ற ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் புதிய தொழிற்சாலை திறப்பு விழா : அமைச்சர் தா.மோ. அன்பரசன்...
காஞ்சிபுரம், செப். 07 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் காட்டுபுதூர் ஓலையூர் தொழிற்சாலையை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் மற்றும் குடிசை மாற்று வாரியம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டபேரவை...
திருவண்ணாமலை : தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதி நூற்றாண்டு விழா: ...
திருவண்ணாமலை, செப்.23 -
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.
கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் டி.வி.எம்.நேரு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஜெயக்குமாரி அனைவரையும் வரவேற்றார். ந.வேல்முருகன்,...
கும்பகோணம் அருகே சோழவரத்தில் கொலை வழக்கு தொடர்பாக நீதிக்கேட்டு ஆர்பாட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினர் … காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்...
கும்பகோணம், நவ. 30 -
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் அசோக் ராஜ் மற்றும் முஹம்மது அனஸ் என்பவர்களை கொலை செய்த வழக்கில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்புகளை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து காவல்துறையினரைக் கண்டித்து...
திருவண்ணாமலை: தமிழ்சங்சம் சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்கம் மகாகவி பாரதியார் தமிழ்ச்சங்கம் மற்றும் எக்ஸ்னோரா சார்பில் திருவண்ணாமலையில் முப்பெரும் விழா நடைபெற்றது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிதம்பரனார் பிறந்த நாள் விழா முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் மற்றும் அன்னை தெரசா நினைவுநாள் என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு...
கும்பகோணம்: கொற்கை கிராமத்தில் கடைசிக் கட்ட தேர்தல் பிரச்சாரம் : அதிமுக, அமமுக கட்சியினரிடையே மோதல் சூழல்...
கும்பகோணம், அக். 8 -
கும்பகோணம் ஒன்றிய குழு 24 வது வார்டு தற்செயல் தேர்தல் இறுதிகட்டப் பிரச்சாரத்தை கொற்கை கிராமத்தில் மேற்கொண்ட அதிமுக மற்றும் அமமுக கட்சி தொண்டர்கள் இடையே கடுமையான வாக்குவாதம், கூச்சல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையை மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் அப்பகுதுதி...
திருவாரூர் பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு வலங்கைமானில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல்...
திருவாரூர், செப். 17 -
பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் வலங்கைமான் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 51 க்கு விற்பனை செய்யப்பட்டதால் அப்பங்கில் வாகன ஓட்டிகள் பெட்ரோலை வாங்குவதற்கு அலைமோதியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு...
சரக்கு வாகனத்தில் இருந்த 583 கிலோ குட்காவை இரு சக்கர வாகனம் மூலம் கோவிலாச்சேரி பகுதியில் கடைகளுக்கு வினியோகம்...
கும்பகோணம், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, கோவிலாச்சேரி பகுதியில் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை அரசமரத்தடி பகுதியில் மினி சரக்கு வாகனம் மூலம் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சப்ளை செய்து...






















