பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு தொழுகை : குடும்பத்துடன் பங்கேற்ற திரளான இஸ்லாமியர்கள்...
பாபநாசம், ஏப். 23 -
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, வழுத்தூர், இராஜகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை அப்குதியில் உள்ள இஸ்லாமியர்கள் வெகுச் சிறப்பாக கொண்டாடினர்கள்.
மேலும் அப்பண்டிகையினை...
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியின் 14 சவரன் தங்க நகையை திருடிய நபர் கைது : நகையை மீட்டு...
ஆவடி, ஜூன். 01 –
சென்னை அடுத்த ஆவடி அருகே ஜேபி எஸ்டேட் 20 வது தெருவில் வசித்து வருபவர் வடிவேல் வயது 55 இவரது மனைவியுடன் சொந்த ஊர் செல்வதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர்.
அப்போது அவர்கள் கொண்டு வந்த கைப்பையை...
கும்பகோணம் : மருந்துக் கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை – ஹல்மெட் அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட...
செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணத்தில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் கொள்ளைப் அடிக்கப் பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுப்பட்ட மர்ம நபர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுப்பட்டது. சிசிடிவி பதிவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து கை ரேகை பதிவு ஆய்வு...
கும்பகோணம் : தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க 14 வது சிறப்பு பொது உறுப்பினர் கூட்டம் : பல்வேறு...
கும்பகோணத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் 14வது சிறப்பு பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணம், டிச. 18 -
கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் 14வது ஆண்டு பொது உறுப்பினர் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தலைவர் காசிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருச்சி...
தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற...
திருவாரூர், ஜூலை. 13 -
திருவாரூர் மாவட்டம் விளமல் கல்பாலம் பகுதியில், நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் அவுட்சோர்சிங் முறையில் துப்புறவு பணியாளர்களை நியமிக்கும் தமிழக அரசின் செயலைக் கண்டித்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பேரணி நேற்று நடைப்பெற்றது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு மாவட்டச்செயலாளர்...
பெரிய மாத்தூர் புத்தர் ஆலயத்தில் நடைப்பெற்ற பகவான் புத்தரின் 2566 வது பிறந்தநாள் விழா .. திரளான மக்கள்...
மீஞ்சூர், மே. 18 -
சென்னை மாநகராட்சி 19வது வார்டு உட்பட்ட பெரிய மாத்தூரில் அமைந்துள்ளது புத்தர் கோவிலில் தவோ அமைப்பின் சார்பில் பகவான் புத்தரின் 2566 வது பிறந்த நாளை முன்னிட்டு புத்தர் கோயிலில் குருநாதர் என்.நாகராஜன் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி...
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் ஆயிரம் கன அடி உபரிநீர் திறப்பு
செங்கல்பட்டு, டிச. 31
சென்னையில் 7 மணி நேரமாக பெய்யும் தொடர் மழையால் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஒருசில சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக...
ரூ.2 கோடி மதிப்பிலான இடத்தை காஞ்சி குமரக்கோட்டம் முருகன் திருக்கோவிலுக்கு தானம் செய்த முதியவர் … வாழ்த்து...
காஞ்சிபுரம், டிச. 30
காஞ்சி குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு 2 கோடி மதிப்பிலான இடத்தை அமைச்சர் முன்னிலையில் தானமாக வழங்கிய முதியவரின் செயலைப் பாராட்டி, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கௌரவித்து மரியாதை செய்தார்.
காஞ்சிபுரம் எம்.எம்.அவின்யூ பகுதியை சேர்ந்தவர் 85 வயதான ஒய்வு...
கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆறுதல் ..
கும்பகோணம், ஜூலை. 21 -
கும்பகோணத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அணைக்கரை மதகுச்சாலையில் மீன் பிடிக்கச் சென்ற நால்வரில் மூவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இந்நிலையில் இன்று அவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்.
https://youtu.be/n4cru9jVQm8
பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்ட கொஞ்சிநாதன் சிகிச்சை...
மெலட்டூரில் நடைப்பெற்ற 500 ஆண்டு பாரம்பரிய பாகவத மேளா பாரம்பரிய நாட்டிய நாடகம் கலை விழா :...
தஞ்சாவூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்பநாயக்கர் ஆட்சி காலமான 16 ஆம் நுாற்றாண்டில், ஆந்திராவில் இருந்த வந்த அறிஞர்கள், கலைஞர்களுக்கு மெலட்டூரில் வீடு, நிலம் வழங்கப்பட்டது. இவர்களில் பாகவதலு என்கிற பாகவதர்கள் இணைந்து அரங்கேற்றிய கலைதான் பாகவத மேளா. மக்களிடையே பக்தியை வளர்ப்பதற்காக...




















