Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கந்து வட்டிக் கொடுமையால் தீ குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் … திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...

திருவாரூர், ஏப். 13 – திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூர்  ஊராட்சிக்குட்பட்ட காவலக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயது மதிக்கதக்க சிலம்பரசன் என்பவர். மேலும் இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவருக்கு திருமணமாகி உமாபாரதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்....

ஏ.டி.எம். அறையில் உள்ள ஏ.சியில் ஏற்பட்ட மின் கசிவால் கோயம்பேடு பகுதியில் பயங்கர தீ விபத்து : ஏடிஎம்...

கோயம்பேடு, ஏப். 05 - சென்னை கோயம்பேடு அருகேவுள்ள நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜா மொய்தீன், மேலும் இவருக்கு சொந்தமான இரண்டடுக்கு கட்டிடத்தில் கீழ் தளத்தில் ஏ.டி.எம். மற்றும் பைகள் விற்பனை செய்யும் கடைக்கும் வாடகைக்கு விட்டு உள்ளார். மேலும் அதேக் கட்டிடத்தின் மேல் தளத்தில்...

மறைந்த முன்னாள் கபடி வீரரின் முதலாமாண்டு நினைவு கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய நன்னிலத்தைச் சேர்ந்த கபடி...

கும்கோணம், செப். 26 - கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் முன்னாள் கபடி வீரர்  இளங்கோவன் என்பவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாச்சியார்கோவில் பாரதிநகரில் ஆடவர் கபடி போட்டி நடைபெற்றது. https://youtu.be/luNfNqHAEXo இப்போட்டியில் பல மாவட்டங்களிலிருந்தும் கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். அதில் நன்னிலத்தைச் சேர்ந்த...

கும்மிடிப்பூண்டி : எலைட் தனியார் பள்ளியில் லகு வஜ்ராசனத்தில் உலக சாதனைப்படைத்த 123 யோகா பள்ளி மாணவர்கள்...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 29 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பால கிருஷ்ணாபுரம் எலைட் தனியார் பள்ளியில் யோகா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வினா ஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரும், யோகா வாழ்நாள் சாதனையாளர் மற்றும் சிறந்த யோகா பயிற்சியாளர் விருது...

வாணியம்பாடி அருகேவுள்ள திம்மாம்பேட்டை கிராமத்தில் நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாம் : பயனடைந்த 200க்கும் மேற்பட்ட மருத்துவ...

வாணியம்பாடி, ஜன. 03 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரிகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா திம்மாம்பேட்டை கிராமத்தில் கடந்த 1 ஆம் தேதி மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது  மேலும் அம் முகாமினை STUDENTS POWER OF INDIA, நேரு யுவகேந்திரா - வேலூர், AR -...

எஸ்.கே.எஸ். மூர்த்தி தலைமையில் 4 மாநில தேர்தல் வெற்றியை பாஜகவினர் இனிப்புகள் வழங்கி ஆவடியில் கொண்டாட்டம்

ஆவடி, மார்ச். 11 - நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா...

தஞ்சையில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்புமுகாம் : தனது 4 வயது மகளுக்கு சொட்டு மருந்து வழங்கி...

தஞ்சாவூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு இன்று மாநிலம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்று வருகிறது. தஞ்சை கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மையம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு முகாமிற்கு மாவட்ட...

மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சித்துறை சார்பில் செங்குன்றத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

செங்குன்றம், ஜூலை. 02 - திருவள்ளூர் மாவட்டம், சென்னை அடுத்துள்ள செங்குன்றத்தில்,  மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் கலவரம் குறித்து, அம்மாநில பாஷக தலைமையிலான அரசும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் அக்கலவரத்தை தடுத்திடும் மற்றும் அடக்கிடும் ஒழுங்கு நடவடிக்கைகளை சரிவர மேற் கொள்ளவில்லை எனக் கூறி,...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு தாலிச் செயினைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் :...

பொன்னேரி, மார்ச். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கனகவல்லிபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் குமார் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (53) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள்...

கரும்பு விவசாயிகளின் நீண்ட கால போரட்டத்திற்கு பின் ரூ. 59 இலட்சம் நிலுவைத் தொகை வழங்கிய ஆருரான் சக்கரை...

கரும்பு விவசாயிகளின் நீண்ட கால போரட்டத்திற்கு பின் ரூ. 59 இலட்சம் நிலுவைத் தொகை வழங்கிய ஆருரான் சக்கரை ஆலை  நிர்வாகம்... மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து நன்றி தெரிவித்த கரும்பு விவசாயிகள்... தொடர்ந்து சர்க்கரை ஆலைக்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர். திருவாரூர், நவ. 30 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS