கும்பகோணத்தில் வேட்பாளர் உறுதிமொழியுடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியின் 38 வார்டு வேட்பாளர் …
கும்பகோணம், பிப். 10 –
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம்...
கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தென்னைமரம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு...
கும்பகோணம், பிப். 10 -
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 275 வேட்பாளர்கள் களத்தில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
https://youtu.be/jysZZkR1kFg
இந்நிலையில் தமிழகம் முழுவதும்...
கும்பகோணத்தில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் …
கும்பகோணம், பிப். 10 -
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று முன்னாள் எம்எல்ஏவும், மாநகர செயலாளருமான இராம இராமநாதன் தலைமையில் கும்பகோணத்தில் நடைபெற்றது.
https://youtu.be/wGGEZlVxKKQ
இக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான ஆர் வைத்திலிங்கம்...
கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் …
கும்பகோணம், பிப். 10 -
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கும்பகோணம் மாநகராட்சிக்கு நடைப்பெறும் தேர்தலில் 48 வார்டுகளில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
https://youtu.be/ERZd-FOFNKM
அப்போது அவர் பேசுகையில்,...
கும்பகோணத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ..
கும்பகோணம், பிப். 7 -
கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை யொட்டி காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
https://youtu.be/j-G48LbesmM
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதன் பகுதியாக கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது....
தமிழ்நாடு அரசு உதவிபெரும் கல்லூரி அலுவலர் சங்கம் சென்னை வேலூர் மண்டலத்திற்கு புதிய பொருப்பாளர்கள் தேர்வு …
சென்னை, பிப். 7 -
தமிழ்நாடு அரசு உதவி பெரும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் சென்னை வேலூர் மண்டலம் சார்பாக 2022-2024 ஆண்டிற்கான மண்டல தேர்தல் ST.ANGLO INDIAN HIGHER SECONDRAY SCHOOL CHENNAI - 05.02.2022 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
இத்தேர்தல் மேற்பார்வையாளர்களாக வை.கோபிநாத் மாநில பொருளாளர்...
காஞ்சிபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வைத்த அதிமுக பேனர்கள் அகற்றம் ..
காஞ்சிபுரம், பிப். 7 -
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக தேர்தல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை...
கும்பகோணம் : பஸ்ஸில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷம் செய்த டிப்டாப் ஆசாமிக்கு அடிஉதை …
கும்பகோணம், பிப், 7 -
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷம் செய்த நபருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
நேற்று முன் தினம் இரவு தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு பேருந்தில் பலர் பயணம் செய்திருந்த நிலையில்,
முன் பகுதியில் உள்ள...
தமிழ்நாட்டில் மௌனமான அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது .. தமிழக பாஜக ராமசீனிவாசன்
கும்பகோணம், பிப். 7 -
குடந்தை வீரசைவ மடத்தில் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் கலந்துகொண்டு, குடந்தை மாநகராட்சி 48 வார்டுகளில் 29 வார்டுகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை...
திருவள்ளூர் மாவட்டத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள் 28 பேர் தமிழக அரசின் 7. 5 சதவீதம் இட...
திருவள்ளூர், பிப். 6 –
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்த 28 மாணவர்கள் 2021- 2022 கல்வியாண்டிற்கான நீட் தேர்வெழுதி அதில் தமிழக அரசின் 7.5 சதவீத அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி மருத்துவப் படிப்பு பயில மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை...























