Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செங்கல்பட்டு: தொழிற் சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வலியுறுத்தி 2வது நாளாக 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் சாமினா இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரகடம், செப் . 7 - ஒரகடத்தில் மருந்து உபகரணம் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகின்றது....

2500 சில்வர் டம்பளரால் ரூ.2 லட்சம் பொருள் செலவிலான 15 அடி உயர விநாயகர் சிலை வடிமைத்து பொதுமக்கள்...

செய்தி சேகரிப்பு ராஜன் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் அடுத்த மணலி சின்ன சேக்காடு பகுதியில் ரூ.2 லட்சம் பொருள் செலவிலான 2500 எண்ணிக்கையிலான சில்வர் டம்பளார்களை கொண்டு 15 அடி உயர விநாயகர் சிலையை வடிவமைத்து அவ்வூர் மக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்கள். திருவொற்றியூர், செப். 10 - 2500 சில்வர்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் சமூகநீதி நாள் உறுதி மொழியேற்பு

திருவண்ணாமலை, செப் . 17 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் மற்றும் ஊழியர்களும் (17.09.2021) ஏற்றுக்கொண்டனர். தமிழ்நாடு சட்டப் பேரவையில் 06.09.2021...

காஞ்சிபுரம் : மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பரபரப்பு …

காஞ்சிபுரம், டிச. 23 - காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள உயர் மாடி கட்டிடங்களுக்கு தீயணைப்புத்  துறையினரால் வழங்கப்படக் கூடிய உயர்வகை கட்டடத் தீ விபத்து தடையில்லா சான்றிதழ் வழங்க, வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை...

காஞ்சிபுரம் : திரௌபதி அம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற பீமன் – துரியோதனன் படுகளம் உற்சவம்

காஞ்சிபுரம், ஜூலை. 03 - காஞ்சிபுரம் அருகேவுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற பீமன் - துரியோதனன் படுகளம் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல் காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து வழிபட்டனர். தாமல் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ...

பொன்னேரியில் நடைப்பெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் : அரசு அலுவலர்கள் தாமதமாக வந்ததால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...

பொன்னேரி, ஜூலை. 15 - பொன்னேரியில் இன்று நடைப்பெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் காலதாமதமாக வருகை தந்த தால் .விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் மாதாந்திர  கூட்டம் காலை 10 மணிக்கு...

விபரீத செயலில் ஈடுபடும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் : அதிர்ச்சியூட்டும் வைரல்...

கும்பகோணம், செப். 11 - கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தூய்மை பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் சிலர், உள்நோயாளிகள் பிரிவில், சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு டிரிப்ஸ் போடுவது, டிரிப்ஸ் மாற்றுவது ஆகிய செவிலியர்கள் செய்யக்கூடிய பணிகளை இவர்கள் கையாளும்...

தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் சாக்கோட்டைப்பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் மரணம் மற்றொருவர் படுகாயத்துடன்...

கும்பகோணம், செப். 29 - கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை எனும் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இவ்விபத்தில் மஸ்கட்டில் இருந்து நாடு திரும்பி சில நாட்களே ஆன நிலையில், துக்க நிகழ்வு நடந்த வீட்டிற்கு பூக்கள் வாங்கிக்...

பாபநாசத்தில் நடைப்பெற்ற விவேகானந்தரின் 161-வது பிறந்தநாள் விழா ..

தஞ்சாவூர், ஜன. 14 - தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கத்தில் விவேகானந்தரின்  161- வது பிறந்தநாள் விழா  அச்சங்க அலுவலக வளாகத்தில் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது . முன்னதாக சங்க செயலாளர் தங்க. கண்ணதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.   உலக திருக்குறள் மைய துணை...

மறுமணம் செய்துக்கொள்ள மறுத்த கைம்பெண் வீட்டு வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இரு பிள்ளைகளின் தகப்பன் …

திருவாரூர், ஏப். 17 - திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே திரு.வி.க. நகரை சேர்ந்த சையது உசேன் என்பவரது மனைவி ரெஜினா பேகம் (வயது 34). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், ரெஜினா பேகம் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் திருவாரூரைச் சேர்ந்த சையது உசேனின் நண்பரான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS