திருப்பனந்தாளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஆக. 25 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/_LMlpTUPFXw
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய தலைவர் கலைமணி தலைமையில் விவசாயிளின் பல்வேறு கோரிக்கைகளை அரசு செய்திட வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்பாட்டம்...
கரை வலுவிழந்து வீணாகும் பரனேரி தண்ணீர் : உடைப்பை தடுத்திடும் துரிதப்பணியில் பொதுப்பணித்துறை ..
காஞ்சிபுரம், டிச. 30 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரனேரி உள்ளது. இவ் ஏரி பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இந்த ஏரியானது நிரம்பி முழு கொள்ளளவை எட்டினால் அப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர்...
மாவடுகுறிச்சியில் காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தின் கிளை சார்பில் நடைப்பெற்ற சித்திரை முதல் நாள் பொன்னேர் எனப்படும் நல்லேர்...
தஞ்சாவூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், சங்கர மடம் கிளை நிர்வாகி முனைவர் ஸ்ரீதர் தலைமையில், மாவடுகுறிச்சி கிராமத்தில் ஆண்டு முழுவதும் நல்ல மழை நல்ல மகசூல் கிடைத்திட வேண்டும் என சித்திரை மாதத்தின் முதல் நாளில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம்...
மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா ..
மதுக்கூர், ஜன. 24 -
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சியில் இன்று கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவ்வட்டார விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள பத்து ஊராட்சிகளில்...
பொன்னேரி மின்வாரிய நிர்வாகத்தின் அலட்சியத்தால் ….. நடவுக்கு தயரான நாற்று அழுகிப் போகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை...
பொன்னேரி, மே. 19 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள காட்டாவூர் கிராம பகுதி என்பது, முப்போகம் விளையக்கூடிய விவசாய பூமியாகும். மேலும் இப்பகுதியில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் உழவர்ப் பெருங்குடி மக்கள் சுமார் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலத்தில் நெல் உட்பட...
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...
தஞ்சாவூர், மார்ச்.23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...
ஆலத்தூர் ஊராட்சியில் நடைப்பெற்ற குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி...
மதுக்கூர், ஜூலை. 16 -
மதுக்கூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதியில் உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குருவை விவசாயிகளின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ரூபாய் 2466 க்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை...
தேர்வு செய்யப்பட்ட 500 விவசாயிகளுக்கு 8 வகையான வரப்பு பயிர் பழவகை செடிகள் வழங்கும் நிகழ்ச்சி : பெரியஓபுளாபுரம்...
திருவள்ளூர், செப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ் ஏற்பாட்டில் தோட்டக்கலை சார்பாக கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எட்டு ஊராட்சிகளை சேர்ந்த 500 விவசாயிகளுக்கு எட்டு வகையான (வரப்பு பயிர்) பழ...
தஞ்சாவூர் மாவட்டதில் சம்பா பருவ விதை நெல் குறித்து விதை விற்பனை நிலையங்களில் உயர் மட்ட அலுவலர்கள் குழு...
தஞ்சாவூர், செப். 23 -
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன் தலைமையிலான உயர் அலுவலர் குழுவினர் இன்று (23.09.22) ஆய்வு மேற் கொண்டார்கள்.
சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குனரின் உத்தரவின்படி,...
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 50 ஆயிரமும், வாழை, மற்றும் கரும்புக்கு ரூ 2 லட்சமும் இழப்பீடு வழங்க...
திருவாரூர், டிச. 02 -
திருவாரூர் தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு வன்னியர் சங்கநிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வன்னியர் சங்க முன்னாள் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு கூட்டம், நிர்வாகிகளுக்கான விருப்ப மனு வழங்கினர்....


























