கிணற்றுப் பாசன நிலத்தில் அவசர அவசரமாக போலீஸ் துணையுடன் பருத்தி பயிரை அளித்து வாய்க்கால் போடும் அரசு அதிகாரி...
திருவாரூர், மார்ச். 29 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கடலங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி மகேந்திரன்... இவர் அதே பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தனது விவசாய நிலத்தில் பருத்தி விவசாயம் செய்துள்ளார்.
இதனை அடுத்து மகேந்திரன் வழக்கம் போல தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த போது,...
கும்பகோணம் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் ஆய்வு ..
தஞ்சாவூர், அக். 20 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், அம்மாபேட்டை, திருவிடைமருதூர், பாபநாசம் வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் வினாயகமூர்த்தி மற்றும் கும்பகோணம் விதை ஆய்வாளர் (பொ) நவீன்சேவியர் கடந்த (17.10.2022) அன்று ஆய்வு மேற்க்கொண்டார்கள்.
நடப்பு சம்பா...
மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இரயில் மறியல் போராட்டம் நடைப்பெறும்...
தஞ்சாவூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து எதிர் வரும் மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்...
கீழக்கொளத்தூர் கிராமத்தில் நடைப்பெற்ற தேசிய சமையல் எண்ணெய் பனைக்கன்று நடவு விழா : 10 ஏக்கர் நிலப்பரப்பில் பனைக்கன்று...
அரியலூர், ஆக. 05 -
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழக்கொளத்தூர் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் மற்றும் எண்ணெய் பனைத்திட்டத்தின் கீழ் மாபெரும் பனைக்கன்று நடும் பணி நடைப்பெறது. மேலும் அப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா இன்று...
மதுக்கூர் வட்டாரத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் திடீர் ஆய்வு ..
மதுக்கூர், ஜூன். 17 -
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று மதுக்கூர் வட்டாரத்தில் பல்வேறு துறைகளின் பணிகளை பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வாட்டாகுடி பஞ்சாயத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நடைபெறும் இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊராட்சி...
வாடி வரும் நெற்பயிர்கள்’… பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது... தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் நடத்திய பருத்தி விவசாயிகள் : ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென...
திருவாரூர், மே. 26 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக பருத்தி விவசாயிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின் பொழுது வெயில் தாக்கத்தினை தாங்க முடியாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த விவசாயி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...
பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்த்திட விருப்பம் தெரிவித்த விவசாயிகளின் கள விபரங்கள் குறித்து, மதுக்கூர் வேளாண் உதவி...
புதுக்கோட்டை, ஆக. 02 -
மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி ஊராட்சியில் பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்க்க விருப்பம் தெரிவித்திருந்த 15 விவசாயிகளின் கள விபரங்களை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்...
டெல்லியில் எதிர்வரும் 18 ஆம் தேதி தேசிய மக்கள் இயக்கம் சார்பில் நடைப்பெறும் நல்லாட்சிக்கான வட்டமேசை மாநாட்டில் ...
மன்னார்குடி, டிச.15 -
நல்லாட்சிக்கான தேசிய மக்கள் இயக்கம் சார்பில் டிசம்பர் 18 ஆம் தேதியன்று டெல்லியில் நடைப்பெறும் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மன்னார்குடியில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பி.ஆர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும், மிக்ஜாம் புயல் நிவாரணம் 20 ஆயிரத்தை 17ஆயிரமாகவும், உயிரிழப்பிற்கு 10 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும்...
விவசாயிகளுக்கு தரமான உளுந்து விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் : தனியார் விதை விற்பனையாளர்களுக்கு தஞ்சை மாவட்ட...
தஞ்சாவூர், ஜன. 09 -
தரமான நல்ல முளைப்பு திறன் உள்ள உளுந்து விதைகளை மட்டுமே நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் ந.விநாயகமூர்த்தி .தனியார் விதை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், தற்போது உளுந்து சாகுபடி தனிப்பயிராகவும், நெல்...


























